Tag கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

ஒளவையார் அருளிச் செய்த கொன்றை வேந்தன் ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் கொன்றைவேந்தன் என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ஒளவையார் என்னும் மெல்லியலார் அருளிய நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும் பல தனிப் பாக்களும் ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள்…