freetamilbooks.com

freetamilbooks.com

நீலா மாலா – அழ. வள்ளியப்பா

நீலா மாலா அழ. வள்ளியப்பா ஆசிரியர் முன்னுரை சிறுவருக்காக வெளிவரும் ஒரு சிறந்த பத்திரிகை ‘கோகுலம்’.அப்பத்திரிகையில் 1976 ஆம் ஆண்டு ‘நீலா மாலா’ என்னும் இக் கதையைஎட்டு மாதங்கள் தொடர்ந்து எழுதி வந்தேன். பல்லாயிரக்கணக்கானகுழந்தைகள் படித்து மகிழ்ந்த கதை, இப்போது புத்தக வடிவம்பெற்றிருக்கிறது. நீலா சின்னஞ் சிறு கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஏழைச் சிறுமி, மாலா,சென்னையிலுள்ள…

நாயகப் பெருமான் – நாரா. நாச்சியப்பன்

நாயகப் பெருமான் நாரா. நாச்சியப்பன் அல்லாஹ் இறைவன். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். எல்லாம் வல்லவன். எங்கும் நிறைந்தவன். அவனால் அருளப் பெற்றது திருக்குர்ஆன் வேதம். அவனை வழிபட்டு வாழும் மார்க்கம் இஸ்லாம். அவனுடைய திருத்தூதர் நபிகள் நாயகம். அவர்களின் திருப்பெயர் முகம்மது நபி. நாயகப் பெருமான் அவர்களால் உலகெங்கும் உண்மை யான இறைநெறி…

நாடகத் தமிழ் – பம்மல் சம்பந்த முதலியார்

நாடகத் தமிழ் பம்மல் சம்பந்த முதலியார் முதல் அத்தியாயம் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என நமது தாய் பாஷையாகிய தமிழானது, மூவகையாய் நமது முன்னோரால் பிரிக்கப்பட்டது யாவரும் அறிந்த விஷயமே. ஆயினும் சற்றேறக் குறைய நாற்பது வருடங்களுக்கு முன், நாடகத்தமிழ் என்று ஒரு பிரிவு இருந்ததோ என்றே சந்தேகிக்கும்படியான கூணதிசைக்கு நமது தாய் மொழியாகிய தமிழ்மொழி…

மோகினித் தீவு – கல்கி

மோகினித் தீவு கல்கி கல்கியின் நண்பர் கவிராயர், ஜப்பான்  யுத்தத்தின் போது பர்மாவிலிருந்து தாயகம் திரும்பும் வழியில், கப்பல் ஒரு மனித நடமாட்டமில்லாத தீவின் அருகில் கரை ஒதுங்குகிறது. தீவின் அழகில் மயங்கி அதை விட்டு வர மனமின்றி கவிராயர் அத்தீவை ரசித்துக் கொண்டிருக்கின்றார். யாருமில்லாத அத்தீவில் ஒரு ஆணும், பெண்ணும் கவிராயர் கண்களுக்கு தென்படுகின்றனர்.…

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் – என். வி. கலைமணி

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் என். வி. கலைமணி 1. தமிழ்ப் பற்று ஊட்டினார் தாகூர் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற முழக்கம் இன்றும் தமிழ் நாட்டில் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது! அரசியல் அரங்குகளிலும், மக்கள் அவைகளிலும், அரசு அலுவல்களிலும், அறிவியல் துறைகளிலும், நாடகமேடைகளிலும், இலக்கிய விழாக்களிலும் அழகுத் தமிழோசை கேட்ட வண்ணம் உள்ளது.…

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் – என். வி. கலைமணி

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் என். வி. கலைமணி 1. இவர்தான் வ.உ.சி. அவர் எண்ணங்கள் சில வீரம் விளைந்த பாண்டிய நாட்டின் வித்தகர்களில் ஒருவராக விளங்கியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. புறநானூற்று வீரம் போற்றும் வீரச் சிங்கமாகப் பிறந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற தொண்டு ஞானத்துக்குத் தொண்டராகத்…

கபோதிபுரத்துக் காதல் – க. நா. அண்ணாதுரை

கபோதிபுரத்துக் காதல்க. நா. அண்ணாதுரை 1 ஜல் ஜல் ஜல்! ஜல் ஜல் ஜல ஜல!! “உம்! கொஞ்சம் வேகமா நட. வேகற வெயில் வர்றதுக்குள்ளே ஊர் போவோம்…” ஜல் ஜல், ஜல ஜல. ஜல் ஜல், ஜலஜல. “சும்மா போகமாட்டாயே, நீ. உன் வாடிக்கையே அதுதானே, சவுக்கடி கொடுத்தால்தானே போவே உம்…” “வேண்டாமப்பா, பாவம்,…

இருளும் ஒளியும் – சரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் சரோஜா ராமமூர்த்தி ஸ்ரீ சரோஜா ராமமூர்த்தி அவர்கள் எழுத்துலகில் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானவர். சிறு கதைகள் எழுதுவதில் இவர் திறமையை தமிழ் வாசகர்-களெல்லாம் அநுபவித்து மகிழ்ந்திருப்பார்கள். ‘நவராத்திரிப் பரிசு’ என்ற இவர் சிறு கதைத் தொகுதியில் உள்ள கதைகளை ரஸிகர்கள் அநுபவித் திருப்பார்கள். தப்பபிப்பிராயத்தினாலும் அசூயையினாலும் ஒருவர் வாழ்க்கையே கெட்டுப் போகும் என்பதைக்…

இறைவர் திருமகன் – நாரா. நாச்சியப்பன்

இறைவர் திருமகன் நாரா. நாச்சியப்பன் கடவுளின் பிள்ளை என்றும் இறையரசு நிறுவ வந்த திருமகன் என்றும் பெருமையாகப் பேசப்படுகின்ற இயேசு நாதரின் கதை இது. இயேசுநாதரின் வரலாறு கேட்டால் நெஞ்சம் உருகும். உலகில் ஏழைஎளியவர்களுக்காகவும், உண்மையான கடவுள் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் அவர் அடைந்த துன்பங்களின் தொகுப்பே அவருடைய வாழ்க்கையாகும். மனித குலத்தின் உயர்வுக்காகத் தம் துன்பங்களைப்…

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் – நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் நா. வானமாமலை தூத்துக்குடியில் மார்க்சீயம் கற்க விரும்பிய படிப்பாளிகள் குழுவிற்காக நான் “இந்திய நாத்திகமும், மார்க்சீயமும்” என்ற தலைப்பில் குறிப்புகள் தயாரித்தேன். இந்திய நாத்திகம் பற்றிய விவரங்கள் (facts) முழுவதும் மார்க்சீயப் பேரறிஞர் தேபி பிரஸாத் சட்டோபாத்யாயாவின் ‘Indian Atheism’ என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை. ஆனால் இந்நூல் அந்நூலின்…