freetamilbooks.com

freetamilbooks.com

பழனித் திருநாமம் – கி. வா. ஜகந்நாதன்

பழனித் திருநாமம் கி. வா. ஜகந்நாதன் முன்னுரை “ஒன்றரை மணி நேரமா பேசுகிறீர்கள்?” ”ஆமாம்,” “எத்தனை பாடல்கள் சொல்வீர்கள்?” “அநேகமாக ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்வேன். சில சமயங்களில் பாதிப் பாடலோடு நின்றாலும் நின்றுவிடும்.” “அந்தப் பாடல்கள் அவ்வளவு கடினமானவையா? பொருளை விளக்க அவ்வளவு நேரம் எதற்கு?” “நான் பாடலை விளக்குவதில்லை; அதாவது அதில் உள்ள…

கடலில் நடந்தது – வல்லிக்கண்ணன்

கடலில் நடந்தது வல்லிக்கண்ணன் இந்தக் கதைகள் ரஷ்ய இலக்கியத்தில் – உலக இலக்கியத்திலும் கூடத் தான் மகத்தானதொரு ஸ்தானம் பெற்றுள்ள மாக்ஸிம் கார்க்கியைப் பற்றித் தமிழ் அன்பர்கள் அறிவார்கள். கார்க்கியின் கதைகள் கட்டுரைகள் பல தனித்தனியாகவும் புத்தக உருவிலும் தமிழில் வந்துள்ளன; வருகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். கார்க்கியின் மேதையை உணர்த்தும் சிருஷ்டிகள் பலவற்றிலும்…

கண்ணன் கதை – சுத்தானந்த பாரதியார்

கண்ணன் கதை சுத்தானந்த பாரதியார் பதிப்புரை யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அவர்கள் இயற்றிய “கண்ணன் கதை” என்னும் இக் குறுஞ்சுவடி கண்ணபிரான் வரலாற்றுடன், கீதோபதேசத்தையும் சுருக்கமாக விளக்குகிறது. கண்ணன் கீதை, இந்தியாவின் பொதுமறையாய் விளங்கு கிறது. இவ்வன்பு மலர் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியாகிய இன்று, கண்ணனின் காணிக்கையாக வெளிவருகிறது. அன்பு நிலயத்தார்.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை – சுத்தானந்த பாரதியார்

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை சுத்தானந்த பாரதியார் பதிப்புரை கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அவர்களின் நீண்டகால நண்பர். நண்பர் வரலாற்றை நண் அருமையாக எழுதியிருக்கிறார். இதனை இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இது, ”தேவி” அவர்களின் ஆதாரமுள்ள வரலாறாகும்.…

பாரதி விளக்கம் – சுத்தானந்த பாரதியார்

பாரதி விளக்கம்ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் முன்னுரை புதுச்சேரியிலிருக்கும் ஸ்ரீ சுத்தானந்த பாரதியாரையும் அவருக்கு ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் பாடல்களிலுள்ள பிரேமையையும் அறியாதவர்கள் இல்லை. அவர் இந்த நூலைப் பாரதி பாடல்களுக்கு முகவுரையாக எழுதியனுப்பினார்கள். பிறகு, தனி நூலாக அச்சிடுவது மேல் என்ற எங்கள் அபிப்பிராயத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஸ்ரீ சுப்பிர மணிய பாரதியாரின் பாடல்களின் பெருமைகளை நன்கு…

பாண்டி நாட்டுக் கோவில்கள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார் பதிப்புரை தென் பாண்டி நாடு, சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கிய பிரதேசம். சமயாச் சாரியார்கள் ஊரூராகச் சென்று தமிழையும் சைவத்தையும் பரப்பிப் பண்பை வளர்த்த பகுதி. சமய குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற பாண்டித் தலங்கள் பதிநான்கினைப் பற்றிய வரலாறும், அவ்வத் தலங்களில் பாடப் பெற்ற பதிகங்களும், அத்…

வேத ரிஷிகளின் கவிதை – சி. சுப்பிரமணிய பாரதி

வேத ரிஷிகளின் கவிதை சி. சுப்பிரமணிய பாரதி முன்னுரை பாரதியார் பத்திரிகை வாயிலாக எழுதிய வியாஸங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. வேதரிஷிகளின் கவிதையை விளக்குவனவான சில ஸூக்தங்களை மொழி பெயர்த்து அவற்றிற்கு முன்னுரைகளும் விளக்கங்களும் எழுதியுள்ளார். வேத ஸூக்தங்களின் உள்ளுறை பொருளாக ஸ்ரீ பாரதியார் கொண்ட கருத்துக்களை இவை நன்கு விளக்குவன. வேத ஞானத்திலே இவருக்கு இருந்த…

பதஞ்சலி யோக ஸூத்ரம் – சி. சுப்பிரமணிய பாரதி

பதஞ்சலி யோக ஸூத்ரம் சி. சுப்பிரமணிய பாரதி முகவுரை பதஞ்சலி யோக ஸூத்ரங்களின் முதற் பாகம் ஸமாதி பாதம்; அது 51 ஸூத்ரங்கள் கொண்டது; அவற்றுள் 50 ஸூத்ரங்களுக்கு மட்டுமே பாரதியாரின் மொழிபெயர்ப்பும் வ்யாக்யானமும் உள்ளன. பாரதியாரின் வ்யாக்யானம் முன்புள்ள பழைய உரைகளையும், ஸ்வாமி விவேகானந்தர் எழுதிய ஆங்கில உரையையும், மதுரை நாராயணய்யர் எழுதிய ஆங்கில…

சங்க கால வள்ளல்கள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

சங்க கால வள்ளல்கள் பாலூர் கண்ணப்ப முதலியார் முன்னுரை ‘சங்க கால வள்ளல்கள்’ என்னும் பெயருடன் வெளிவரும் இந்நூல், கடையெழு வள்ளல்களின் வரலாற்றை முறைப்படி அறிவிக்கும் ஒரு நூலாகும். இது பெரிதும் புறநானூற்று நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருத்தலின், இன்னோரன்ன வரலாறுகள் பலவற்றை அந்நூலினின்று மாணவர்கள் படித்தற்குத் துணைசெய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்னும் எண்ணங்கொண்டே…

வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்) – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை ரா. ஜகத்ரட்சகன் கோயில்கள், சிற்பங்கள், செப்பு படிமங்கள், விக்ரகங்கள் என்றாலே பாஸ்கரத் தொண்டைமான் பெயர் நினைவுக்கு வரும். அவர் எழுதிய ‘வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற நூல் நான்கு பகுதிகளாக வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. இந்நான்கு பகுதிகளுக்கும் அவர்…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !