freetamilbooks.com

freetamilbooks.com

காளி – ந. பிச்சமூர்த்தி

காளி ந. பிச்சமூர்த்தி முகவுரை இந்த நாடகத்தைப் பற்றி ஒரு வார்த்தை. பன்னிரண்டு வருஷங்களுக்கு முந்தி இதை எழுதினேன்; அதுவும் படிப்பதற்காக. நான் விரும்பினால் கூட அதில் மறுபடி இன்று கை வைப்பதென்பது இயலாத காரியம். பொழுது போக்க விரும்பும் சோம்பேறிகளுக்காகப் பொழுது போகாத சோம்பேறிகள் எழுதுவதற்குப் பெயர் இலக்கியம் என்று பலர் நினைக்கிறார்கள். நான்…

ஜம்பரும் வேஷ்டியும் – ந. பிச்சமூர்த்தி

ஜம்பரும் வேஷ்டியும் ந. பிச்சமூர்த்தி கலையும் பெண்ணும் வழக்கமான கோடைக்காலத்து நாட்களைப் போன்றதொரு நாள்தான் அன்றும். வேறு புதுமை ஒன்றும் இல்லை. குமரன் தன் அறையில் உட்கார்ந்திருந்தான். அறை நடுவில், ஒரு கையில்லா நாற்காலியின் மீது முக்கால் நிர்வாணமாய், தலைமயிர் இடுப்பு வரையில் மயில் தோகையைப் போல் புரள ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். விரிந்த வாதாங்கொட்டை…

இமயமும் குமரியும் – கி. வா. ஜகந்நாதன்

இமயமும் குமரியும் கி. வா. ஜகந்நாதன் முகவுரை தமிழ் இலக்கியங்களிலே புகுந்து இன்பம் நுகரும் போது எத்தனையோ கருத்துக்கள் தோன்றுகின்றன. ஒரே புலவர் பல இடங்களில் சொல்லியிருக்கும் செய்திகளை ஒப்பு நோக்குவதில் ஒருவகைச் சுவை உண்டாகிறது. ஒரே கருத்தைப் பல புலவர்கள் வெவ்வேறு நூல்களிற் சொல்லியிருப்பதைக் கவனிக்கும் போது ஒருவகை இன்பம் எழுகிறது. சிலசில சமயங்களில்…

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை – திரு. வி. கலியாணசுந்தரனார்

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை திரு. வி. கலியாணசுந்தரனார் முதற்பதிப்பின் முன்னுரை உலகம் பெண் ஆண் என்னும் இருபாலாலும் ஆக்கப் பட்டிருக்கிறது. இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே உலகம் என்பது. இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது. பெண் தாயாகலான், பெண்ணலன் பெரிதும் ஓம்பப் பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும்…

அழகி முதலிய கதைகள் – க. நா. சுப்ரமண்யம்

அழகி முதலிய கதைகள் க. நா. சுப்ரமண்யம் முன்னுரை 1941-ல் எழுதிய கதைகளுக்கு 1944-ல் முன்னுரை எழுதுவ தென்பது சற்றுச் சிரமமான காரியமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் அதிலும் ஒரு லாபம் இருக்கிறது என்ப து எழுத ஆரம்பித்த பின்தான் தெரிகிறது. அப்பவே புஸ்தகம் வெளி வந்திருந்தால் நான் மீண்டும் ஒருமுறை அதைப் படித்தே பார்த்திருக்க மாட்டேன்.…

அருட்சுடர் வள்ளலார் – சுத்தானந்த பாரதியார்

அருட்சுடர் வள்ளலார் சுத்தானந்த பாரதியார் பதிப்புரை அருட்சுடர் வள்ளலார் (ஸ்ரீ இராமலிங்க விஜயம்) இரண்டாம் பதிப்பை அருட் பெருமான் மலரடியில் வைத்து வணங்குகிறோம். இராமலிங்க வள்ளலார் நவயுகத்து நபி. நமது நாட்டின் அருட்சுடர். சுத்த சமரச சன்மார்க்கத்தை விளக்கி, எல்லா உயிர்களும் ஓர் அருட் குலமாக வாழும்படி செய்யவே வள்ளற் பெருமான் அவதரித்தார். அவர் பாடிய…

அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள் – சாமி சிதம்பரனார்

அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள் சாமி சிதம்பரனார் ஆசிரியர் முன்னுரை ‘அருணகிரியார்- குருபரர் அறிவுரைகள்’ என்னும் இந்நூல் அருள்நெறித் தொடரில் ஐந்தாவதாக வெளிவருகின்றது. இதில் உள்ள கட்டுரைகளில் பல, சிங்கப்பூர்- தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்தவை. தமிழர் அருள் நெறி என்ற தலைப்பில், மெய் கண்டான் என்னும் பெயரால் என்னால் எழுதப்பட்டவை. பல கட்டுரைகள் இந்நூலுக்கென்றே…

அப்பர் விருந்து – தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அப்பர் விருந்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் பதிப்புரை தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வர் களில் தலைசிறந்த பெருமகனார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்ட தகைமையாளர். சமய நெறி நின்று செந்தமிழ்த் தொண் டாற்றும் பெரியார். ஆற்றொழுக்கான நடையில் இலக்கியக் கட்டுரைகளைப் புனைவதில் வல்லவர். சொல்லாற்றல், எழுத்தாற்றல், பண்பாற் றல் உடையவர்…

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை வணக்கம். ‘ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்’ என்று இப்போது உங்கள் கையில் இருக்கும் இந்த நூலின் ஆசிரியர், திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே, தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமாகி விட்டவர். கம்பனைப் பற்றியும், கலைகளைப் பற்றியும், கல்லால் இழைத்த…

நளினி – க. நா. சுப்ரமண்யம்

நளினி க. நா. சுப்ரமண்யம் பூச்சி! பூச்சி! பூச்சி! “நளினி! அடீ நளினி! எங்கேயடியம்மா தொலைஞ்சு போயிட்டே?” என்று குரல் கொடுத்தாள் சின்னம்மா. “ஏன் சின்னம்மா? இதோ இருக்கேன். முதல் தடவை நீ கூப்பிட்டதே காது கேட்டது. ஏன் இன்னும் கேட்டுண்டே உள்ளே வரதுக்குள்ளேயே நீ எட்டுதரம், கூப்பிட்டுடறயே!” என்று கூறிக்கொண்டே குதித்துக் குதித்துக் கொண்டு…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !