
வேதாந்த சித்தாந்தம் – மறைமலை அடிகள்

வேதாந்த சித்தாந்தம் மறைமலை அடிகள் “ஆரணமார்க்கத் தாகமவாசி யற்புதமாய் நடந்தருளுங்காரணமுணர்த்துங் கையுநின் மெய்யுங் கண்கண் மூன்றுடைய வென்கண்ணேபூரணவறிவிற் கண்டிலமதனாற்போற்றியிப் புந்தியோடிருந்துதாரணியுள்ள மட்டுமே வணங்கத் தமியனேன்வேண்டிடத்தகுமே” சிவான்மாக்கள் உய்யும்பொருட்டுத் தனுகரண புவன போகங்களைப் படைத்துக் கொடுத்தருளிய சிவபெருமான் அவர் அறிவை இனிது விளங்கச் செய்யும் பொருட்டு,ருஷிபுங்கவரையுஞ் சீகண்ட பரமேசுரரையும் அதிட்டித்து வெளியிட்டருளிய பிரமாண நூல்கள் வேதமும் சிவாகமங்களுமாம்.…









