
சைவத் திறவு – திரு. வி. கலியாணசுந்தரனார்

சைவத் திறவு திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை ஒன்றுகண் டீருல குக்கொரு தெய்வமும்ஒன்றுகண் டீருல குக்குயி ராவதுநன்றுகண் டீரினி நமசிவா யப்பழந் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே -திருமூலர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி – பகவன் முதற்றே உலகு என்றார் திருவள்ளுவனார். உலகம் ஒரு முழு முதலை யுடைத்து என்னும் உண்மையில் இஞ்ஞான்று ஐயங்கொள்ளும்…









