
பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள் – நாரா. நாச்சியப்பன்

பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள் நாரா. நாச்சியப்பன் முயல் குட்டிகளை வைத்து முன்னே ஒரு கதைப் புத்தகம் எழுதினேன். அந்தப் புத்தகம் முழுவதும் எல்லாக் கதைகளும் முயல் குட்டிகளைப் பற்றியே அமைந்தது. அதைப் போலவே சிட்டுக்குருவிகளை வைத்துக் கதை எழுதினால் என்ன என்று தோன்றியது. உடனே எழுதத் தொடங்கினேன். சிட்டுக்குருவிகள் யாருக்கும் தொல்லை கொடுக்காதவை. பார்க்க அழகானவை.…









