freetamilbooks.com

freetamilbooks.com

ஆலயங்கள் சமுதாய மையங்கள் – குன்றக்குடி அடிகளார்

ஆலயங்கள் சமுதாய மையங்கள் குன்றக்குடி அடிகளார் தமிழர் நாகரிகம் திருக்கோயில்களை மையமாகக் கொண்டது. இந்த உண்மையினைத் திருக்கோயில் கல்வெட்டுகளும் திருமுறைகளும் எடுத்துக் கூறுகின்றன. புதுமை என்பது சூன்யத்திலிருந்து தோன்றுவதில்லை. முதிர்ந்த பழைமைதான் ஒரு புதுமையைப் பிரசவிக்கிறது. இதுவே வரலாற்றுண்மை. சிலர் பழைமையை மலடாக்கிப் புதுமையின் விரிவைத் தடை செய்து வருகின்றனர். இது வளரும் போக்குடைய வரலாற்றுக்கு…

ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி – வெ. சாமிநாத சர்மா

ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி வெ. சாமிநாத சர்மா கடவுளோடு இரண்டறக் கலந்து வாழக் கூடிய பக்குவம் பெறாதவர்கள், கடவுளோடு கலந்து வாழ்கின்றவர்களோடவாவது வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் அறிஞர்கள். இப்படி முயற்சி செய்தால் நமது மனம் ஒழுங்குபடும். அது, தன்னுடைய இஷ்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லாமல் நம்முடைய இஷ்டத்திற்கு அது…

இலக்கியத்தில் வேங்கட வேலவன் – பேரா. சுந்தரசண்முகனார்

இலக்கியத்தில் வேங்கட வேலவன் பேரா. சுந்தரசண்முகனார் குறள்கள் : “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.” –(355) “எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.”–(423)

திரிகடுகம்

நல்லாதனார் அருளிச் செய்த திரிகடுகம் ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் திரிகடுகம் என்பது கடைச்சங்கப் புலவர்கள் இயற்றிய கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறி வருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என…

களவழி நாற்பது

பொய்கையார் அருளிச் செய்த களவழி நாற்பது ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிய உரையுடன் களவழி நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்க்கீழ் கணக்கு…

கார் நாற்பது

மதுரை கண்ணங்கூத்தனார்அருளிச் செய்த கார் நாற்பது ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் கார்நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று. கீழ்க் கணக்கு நூல் பதினெட்டென்பது, ‘வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற்றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே’ என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும்…

இன்னா நாற்பது

கபிலர் அருளிச் செய்த இன்னா நாற்பது ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் இன்னா நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனார் களவியலுரையிற் கடைச் சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்பட்டிலவேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடிய வென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப் பாட்டு,…

நறுந்தொகை

அதிவீரராம பாண்டியர்அருளிச் செய்த நறுந்தொகை ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் நறுந்தொகை என்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது. இவர் கொற்கை நகரத்திலிருந்து அரசு புரிந்தவரென்று, இந் நூற்பயன் கூறும் பாயிரத்தில் ‘கொற்கையாளி’ என வருதலால் அறியப்படு கின்றது. கொற்கை, பாண்டி மன்னர்கள் இருந்து அரசு புரியும் பதிகளிலொன்றாயிருந்ததென்பதைச்…

நன்னெறி

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்அருளிச் செய்த நன்னெறி ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் நன்னெறி யென்னும் இந் நீதிநூல் ஏறக்குறைய இருநூற்றெண்பது ஆண்டுகளின் முன்பு விளங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் கவிஞர் பெருமானால் அருளிச் செய்யப் பெற்றது. சிவப்பிரகாசரின் தந்தையார் காஞ்சிபுரத்திலே தொண்டை மண்டல வேளாளர்க்குக் குருக்களாயிருந்த குமார சுவாமிதேசிக ரென்பவர். இவர்…

உலகநீதி

உலகநாதனார் அருளிச் செய்த உலகநீதி ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் இந்நூற் பெயர் உலகநீதி என்பதும், இதனை இயற்றியவர் உலகநாதன் என்னும் பெயருடையவ ரென்பதும் இதன் இறுதிச் செய்யுளால் விளங்குகின்றது. இதனை இயற்றியவர் ஒளவையார் என்று சிலர் எழுதியிருப்பது மாறுபாடாகும். ஒளவையார் இயற்றியது என்பதற்கு ஆன்றோர் வழக்கு முதலிய சான்று ஒன்று மில்லை.…