Tag நல்வழி

நல்வழி

ஒளவையார் அருளிச் செய்த நல்வழி ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிய உரையுடன் நல்வழி என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும் ஒளவையார் இயற்றியன வென்ப. தமிழ்நாட்டிலே இளைஞரும்…