
கண்ணன் பாட்டு – மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார்

கண்ணன் பாட்டு மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் 1. கண்ணன்- என் தோழன் புண்ணாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம் – வத்ஸலரஸம் பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்புறங்கொண்டு போவதற்கே – இனிஎன்ன வழியென்று கேட்கில், உபாயம்இருகணத் தேயுரைப் பான்; – அந்தக்“கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்காணும் வழியொன் றில்லேன் – வந்திங்குஉன்னை யடைந்தனன்” என்னில் உபாயம்ஒருகணத்…

