Tag இஸ்லாம்

நாயகப் பெருமான் – நாரா. நாச்சியப்பன்

நாயகப் பெருமான் நாரா. நாச்சியப்பன் அல்லாஹ் இறைவன். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். எல்லாம் வல்லவன். எங்கும் நிறைந்தவன். அவனால் அருளப் பெற்றது திருக்குர்ஆன் வேதம். அவனை வழிபட்டு வாழும் மார்க்கம் இஸ்லாம். அவனுடைய திருத்தூதர் நபிகள் நாயகம். அவர்களின் திருப்பெயர் முகம்மது நபி. நாயகப் பெருமான் அவர்களால் உலகெங்கும் உண்மை யான இறைநெறி…