Tag ஒளவையார்

மூதுரை

ஒளவையார் அருளிச் செய்த மூதுரை ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் மூதுரை என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப் பாக்களும் ஒளவையார் இயற்றியன வென்ப. கடைச்சங்க நாளிலே…

நல்வழி

ஒளவையார் அருளிச் செய்த நல்வழி ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிய உரையுடன் நல்வழி என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும் ஒளவையார் இயற்றியன வென்ப. தமிழ்நாட்டிலே இளைஞரும்…

கொன்றை வேந்தன்

ஒளவையார் அருளிச் செய்த கொன்றை வேந்தன் ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் கொன்றைவேந்தன் என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ஒளவையார் என்னும் மெல்லியலார் அருளிய நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும் பல தனிப் பாக்களும் ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள்…

ஆத்திசூடி

ஒளவையார் அருளிச் செய்த ஆத்திசூடி ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் முகவுரை ஆத்திசூடி என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ‘ஒளவையார்’ என்னும் மெல்லியலார் அருளிய நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப் பாக்களும், ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய…