Tag துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

நன்னெறி

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்அருளிச் செய்த நன்னெறி ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் நன்னெறி யென்னும் இந் நீதிநூல் ஏறக்குறைய இருநூற்றெண்பது ஆண்டுகளின் முன்பு விளங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் கவிஞர் பெருமானால் அருளிச் செய்யப் பெற்றது. சிவப்பிரகாசரின் தந்தையார் காஞ்சிபுரத்திலே தொண்டை மண்டல வேளாளர்க்குக் குருக்களாயிருந்த குமார சுவாமிதேசிக ரென்பவர். இவர்…