Tag பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

இராமன் கதை – பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

இராமன் கதைபிரான்ஸிஸ் கிங்ஸ்பரி 1. பிறப்பும் இளமையும் ஆரியவர்த்தத்திலே கங்கையாற்றுக்கு வடக்கே உள்ளது கோசலை நாடு. அதற்கு இராசதானி அயோத்தி. அங்கே தசரதன் என்னும் வேந்தர்வேந்தன் பல்லாண்டு செங்கோல் செலுத்திவந்தான். அவன் அறங்கிடந்த நெஞ் சினன், மன்னுயிரைத் தன்னுயிர் போல நேசிப்பவன், கொடையிற் கற்பகத்தை வென்றவன், பொய்க்குப் பகை, மெய்க்கு அணி, புகழுக்கு வாழ்வு. இவனுக்கு…