Tag ரா. பி. சேதுப்பிள்ளை

ஆனந்தக் குமரன் – ரா. பி. சேதுப்பிள்ளை

ஆனந்தக் குமரன்ரா. பி. சேதுப்பிள்ளை சென்னை ‘ஆனந்தபோதினி’ மாதப்பதிப்பிலும், காரைக்குடி ‘குமரன்’ வாரப்பதிப்பிலும் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் எழுதியிருந்த இலக்கியக் கட்டுரைகளில் இருபத்திரண்டைத் தொகுத்து ‘ஆனந்தக்குமரன்’ என்னும் பெயரால் வெளியிட்டுள்ளேன். கட்டுரைகளில் பழமையும் புதுமையும் விரவியிருத்தலால் பழமை பாராட்டுவோர்க்கும் புதுமை பார்ப்போர்க்கும் இந்நூல் ஏற்புடையதாகும் என்றெண்ணுகிறேன். ‘ஆனந்தக்குமரனை’ ஆர்வமுற எடுத்து அச்சிட்டுதவிய காஞ்சி ‘தமிழ்க்கலை’ ஆசிரியரும்…

வழிவழி வள்ளுவர் – ரா. பி. சேதுப்பிள்ளை

வழிவழி வள்ளுவர்ரா. பி. சேதுப்பிள்ளை தமிழ் நாட்டின் பண்பாட்டை உருப்படுத்திய இலக்கியங்களுள் தலைமை சான்றது திருக்குறள். முப்பாலாக விளங்கும் அந் நூலை எப்பாலவரும் ஏற்றுப் போற்றுவர். தொன்று தொட்டு அதன் சொல்லையும் பொருளையும், தமிழ்ப் புலமை யுலகம் பொன்னே போற் போற்றி வரு கின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகிய நாற்பெருங் காப்பியங்களும், ‘பாட்டுக்கொரு…