Tag அறிஞர் அண்ணா

வள்ளிநாயகியின் கோபம் – கா. ந. அண்ணாதுரை

வள்ளிநாயகியின் கோபம் கா. ந. அண்ணாதுரை கடவுள் விஷயம் கடவுள் இருக்கிறார்! கடவுளுக்குத் தெரியும்! கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்! கடவுளுக்குப் பொதுவாக நட! கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்! கடவுள் கைவிடமாட்டார்! கடவுளின்மீது பாரத்தைப் போடு! *** கடவுளைக் கண்டவர் இவர்—பெரிய ஞானி—மூடுடா வாயை! கடவுளா பொறுப்பாளி, நீ செய்கிற தவறுக்கெல்லாம்? கடவுளா கொடுத்தார் —…