
அப்பம் தின்ற முயல் – நாரா. நாச்சியப்பன்

அப்பம் தின்ற முயல் நாரா. நாச்சியப்பன் ”முயல் குட்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? வெள்ளை வெளேரென்று பனி நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் கண்களும் காதுகளும் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அது துள்ளிப் பாயும் போது மின்னல் பறப்பது போல் இருக்கும். அவ்வளவு வேகமாகப் பாயும். இவ்வளவு அழகான பத்து முயல் குட்டிகளை வைத்து திரு.…









