Tag உலகநாதனார்

உலகநீதி

உலகநாதனார் அருளிச் செய்த உலகநீதி ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் இந்நூற் பெயர் உலகநீதி என்பதும், இதனை இயற்றியவர் உலகநாதன் என்னும் பெயருடையவ ரென்பதும் இதன் இறுதிச் செய்யுளால் விளங்குகின்றது. இதனை இயற்றியவர் ஒளவையார் என்று சிலர் எழுதியிருப்பது மாறுபாடாகும். ஒளவையார் இயற்றியது என்பதற்கு ஆன்றோர் வழக்கு முதலிய சான்று ஒன்று மில்லை.…