Tag சிறுவர் கதைகள்

அப்பம் தின்ற முயல் – நாரா. நாச்சியப்பன்

அப்பம் தின்ற முயல் நாரா. நாச்சியப்பன் ”முயல் குட்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? வெள்ளை வெளேரென்று பனி நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் கண்களும் காதுகளும் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அது துள்ளிப் பாயும் போது மின்னல் பறப்பது போல் இருக்கும். அவ்வளவு வேகமாகப் பாயும். இவ்வளவு அழகான பத்து முயல் குட்டிகளை வைத்து திரு.…

அசோகர் கதைகள் – நாரா. நாச்சியப்பன்

அசோகர் கதைகள் நாரா. நாச்சியப்பன் மாமன்னர் அசோகர் இந்திய வரலாற்றில் பெற்றுள்ள இடம் பெரியது. நாடுகள் பலவற்றைக் கட்டியாண்ட பெரு மன்னர் என்பதோடு, கலிங்கப் போரிலே அவர் கொண்ட பெருத்த மனமாற்றமும் கூடி அவருக்குப் பெருஞ்சிறப்பை யளித்தது. ⁠மாமன்னர் அசோகர் மனமாற்றம் கொண்ட பிறகுங் கூட அவருடைய பேரரசு எவ்விதக் குறையும் குறைவும் அற்று விளங்கியது…

தாவிப் பாயும் தங்கக் குதிரை – நாரா. நாச்சியப்பன்

தாவிப் பாயும் தங்கக் குதிரை நாரா. நாச்சியப்பன் பொதுவாகவே தேவதைக் கதைகளும் மாய மந்திரக் கதைகளும் சிறுவர் உள்ளத்தைக்கவர்ந்து விடுகின்றன. சிறுவர்களின் இந்த மனவியல்பைக் கண்டுதான் பல சான்றோர்கள், சிறுவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டுமானால், தேவதைக் கதைகளின் மூலம் சொல்லுவது சிறந்தது என்று இந்த முறையைப் பின்பற்றினார்கள். ‘தாவிப் பாயும் தங்கக் குதிரை’ என்ற இக்…

காக்கைகளும் கிளிகளும் – ந. பிச்சமூர்த்தி

காக்கைகளும் கிளிகளும் ந. பிச்சமூர்த்தி தற்கால தமிழ் இலக்கியத் துறையில் சிறுகதை, கவிதை ஆகிய இரு பிரிவுகளும் வளம் பெருக கணிசமாக பங்கு செலுத்தி இருப்பவர் ந.பிச்சமூர்த்தி. அவரது நாலைந்து சிறுகதை தொகுப்புகளும் இரண்டு கவிதை தொகுப்புகளும் ஒரு நாடகமும் வெளி வந்திருக்கின் றன. அவர் இவை தவிர பல எழுதி இருக்கிறார். ஓரங்க நாடகங்கள்,…

பாசமுள்ள நாய்க்குட்டி – நாரா. நாச்சியப்பன்

பாசமுள்ள நாய்க்குட்டி நாரா. நாச்சியப்பன் 1. பெருமை பேசிய பனிக்கட்டி ஒரு நாள் காற்று வலுவாக வீசியது. பல மரங்கள் சாய்ந்து விட்டன.ஊரெங்கும் ஒரே புழுதியாக இருந்தது. கொடிமரங்கள் அறுந்து போயின. மக்கள், பறவைகள், விலங்குகள் யாவும் வெளியில் நடமாட முடியாமல் தவித்தன. காற்று நிமிர்ந்து பார்த்தது. “உலகத்தில் நான் தான் பெரியவன். எல்லாரும் எனக்குப்…

பர்மா ரமணி – அழ. வள்ளியப்பா

பர்மா ரமணி அழ. வள்ளியப்பா இந்தக் கதை ‘பர்மா ரமணி’ என்னும் இக்கதை ‘கல்கி’ பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தது. வாரா வாரம் தொடராக வெளிவந்த இக்கதையைப் பல சிறுவர் சிறுமியர் தனியாக எடுத்து, புத்தகம் போல் சேர்த்து வைத்திருக்கி றார்கள். ஆயினும், எல்லாக் குழந்தைகளும் எந்தக் காலத்திலும் படித்து இன்புற இதைப் புத்தகமாக வெளியிடுவது தான்…

பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள் – நாரா. நாச்சியப்பன்

பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள் நாரா. நாச்சியப்பன் முயல் குட்டிகளை வைத்து முன்னே ஒரு கதைப் புத்தகம் எழுதினேன். அந்தப் புத்தகம் முழுவதும் எல்லாக் கதைகளும் முயல் குட்டிகளைப் பற்றியே அமைந்தது. அதைப் போலவே சிட்டுக்குருவிகளை வைத்துக் கதை எழுதினால் என்ன என்று தோன்றியது. உடனே எழுதத் தொடங்கினேன். சிட்டுக்குருவிகள் யாருக்கும் தொல்லை கொடுக்காதவை. பார்க்க அழகானவை.…

தேன் பாகு – கி.வா.ஜகந்நாதன்

தேன் பாகு கி.வா.ஜகந்நாதன் கதைகள் கேட்பதற்குக் குழந்தைகள் விரும்புவர். அவர்கள் சுவைக்கும்படி கதை சொல்லப்பழங்காலத்தில் பாட்டிகள் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் குழந்தை களின் தொணதொணப்புக்கு ஈடு கொடுக்க தினசரி கதைகளை இட்டுக்கட்டிச் சொல்வது வழக்கமாக இருந்தது. அப்படி இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட கதைகள் தாம் செவிவழியே தொடர்ந்து நாடோடிக் கதைகள் ஆயின. அந்த நாடோடிக் கதைகளைத் தழுவி…

வேட்டை நாய் – அழ. வள்ளியப்பா

வேட்டை நாய் அழ. வள்ளியப்பா 1. வேட்டை நாய் கொக்கரக்கோ!’ சேவல் கூவியது. படுக்கையில் படுத்திருந்த சிறுவன் துள்ளி எழுந்தான். ‘அம்மா! அம்மா !’ என்று அழைத்துக் கொண்டே அம்மாவின் அருகிலே ஒடினான். “என்னடா, என் கண்னே?” என்று அன்பாகக் கேட்டாள் அம்மா. “அம்மா. மாமாவின் ஊருக்குப் போகப் போகிறேன். போகட்டுமா, அம்மா?” இந்தக் கேள்வியைக்…

விளையும் பயிர் – கி. வா. ஜகந்நாதன்

விளையும் பயிர்கி. வா. ஜகந்நாதன் காலத்தில் இப்படி விளங்கியது என்று சொல்வது வாழ்க்கை வரலாறு பிற்காலத்தில் புகழ்பெற்று வாழ்ந்த பெரியவர்களின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளே அவர்களுடைய வரலாறுகளிலிருந்து அறிகிறோம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழியை உண்மைப் படுத்தும் நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் அந்த வரலாறுகளிலேக் காணலாம். சில பெரியவர்களின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளை விரித்து…