
சைவ சமய சாரம் – திரு.வி. கலியாணசுந்தரனார்

சைவ சமய சாரம் திரு.வி. கலியாணசுந்தரனார் திருச்சிற்றம்பலம் மெய்ம்மையாம் உழவைச் செய்துவிருப்பெனும் வித்தை வித்திப்பொய்ம்மையாங் களையை வாங்கிப்பொறையெனு நீரைப் பாய்ச்சித்தம்மையு நோக்கிக் கண்டுதகவெனும் வேலி யிட்டுச்செம்மையுள் நிற்ப ராகிற்சிவகதி விளைய மன்றே. -அப்பர் காலம் உலகத்திலே பல சமயங்கள் நிலவுகின்றன. அவைகளுள் பெரும்பாலன கால தத்துவத்துக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கின்றன. கிறிஸ்துவ சமயம், பெளத்த சமயம் முதலிய…

