
பாசமுள்ள நாய்க்குட்டி – நாரா. நாச்சியப்பன்

பாசமுள்ள நாய்க்குட்டி நாரா. நாச்சியப்பன் 1. பெருமை பேசிய பனிக்கட்டி ஒரு நாள் காற்று வலுவாக வீசியது. பல மரங்கள் சாய்ந்து விட்டன.ஊரெங்கும் ஒரே புழுதியாக இருந்தது. கொடிமரங்கள் அறுந்து போயின. மக்கள், பறவைகள், விலங்குகள் யாவும் வெளியில் நடமாட முடியாமல் தவித்தன. காற்று நிமிர்ந்து பார்த்தது. “உலகத்தில் நான் தான் பெரியவன். எல்லாரும் எனக்குப்…


