Tag மதுரை கண்ணங்கூத்தனார்

கார் நாற்பது

மதுரை கண்ணங்கூத்தனார்அருளிச் செய்த கார் நாற்பது ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் கார்நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று. கீழ்க் கணக்கு நூல் பதினெட்டென்பது, ‘வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற்றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே’ என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும்…