Tag கா. ந. அண்ணாதுரை

பவழ பஸ்பம் – கா. ந. அண்ணாதுரை

பவழ பஸ்பம் கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 “சகலாவல்லியே! நீ சாய்ந்திருக்கும் சர்ப்பாசனம் சந்திரசேகர பூபதிக்குச் சந்தனக் கட்டை விற்றதிலே கிடைத்த இலாபத்தால் வாங்கியதுதான். மாலையில் நீ மினுக்கிக்கொண்டு நிற்கிறாயே, பளிங்கு அறையிலே, நிலக்கண்ணாடி, அது, எது தெரியுமா? ஏவலப்பனுக்கு என்னாலே பெருங்கஷடம் வந்தது என்று எவனெவனோ பேசினானே, அந்தச் சமயத்தில், அவனுடைய சஞ்சலத்தைப்…

வள்ளிநாயகியின் கோபம் – கா. ந. அண்ணாதுரை

வள்ளிநாயகியின் கோபம் கா. ந. அண்ணாதுரை கடவுள் விஷயம் கடவுள் இருக்கிறார்! கடவுளுக்குத் தெரியும்! கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்! கடவுளுக்குப் பொதுவாக நட! கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்! கடவுள் கைவிடமாட்டார்! கடவுளின்மீது பாரத்தைப் போடு! *** கடவுளைக் கண்டவர் இவர்—பெரிய ஞானி—மூடுடா வாயை! கடவுளா பொறுப்பாளி, நீ செய்கிற தவறுக்கெல்லாம்? கடவுளா கொடுத்தார் —…

விடுதலைப்போர் – கா. ந. அண்ணாதுரை

விடுதலைப்போர் கா. ந. அண்ணாதுரை இரு நூறாண்டுகளுக்கு மேல் இந்திய உபகண்டத்தை ஆட்டிப் படைத்த வெள்ளை அரசியலதிகாரம் விலகுகிறது. வெள்ளையன் வெளியேறுகிறான். விடுதலைகிடைத்துள்ளது. யாவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய செய்தி. விடுதலைப் போர் வெற்றியடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. கிடைத்துள்ள விடுதலையைக் கூர்ந்து கவனிப்போருக்கு வேறுபல உண்மைகளும் புலப்படும். அன்னியனாட்சியில் ஒடுங்கிக் கிடந்த ஒரு இந்தியா, விடுதலையடைந்தவுடன் இரு…

ஜெபமாலை – கா. ந. அண்ணாதுரை

ஜெபமாலை கா. ந. அண்ணாதுரை “எங்கே என் ஜெபமாலை? ஐயோ! ஜெபமாலையின்றி நான் ஒரு கணமும் உயிர் தரியேனே. என் உயிருக்கு உயிர், ஜெபமாலையல்லவா? என் வாழ்வுக்கு வழிகாட்டி, இருதயத்துக்கு இன்பம், துயர் நீக்கும் துணை, கதியளிக்கும் காவல், ஜெபமாலையாயிற்றே, ஜெபமாலையின்றி நான் எப்படி இருக்கமுடியும்? என் எதிரே,முத்து, ரத்னம்,தங்கம்,பட்டு, எல்லாம் இருந்தும் என் மனம்,…

குமாஸ்தாவின் பெண் – கா. ந. அண்ணாதுரை

குமாஸ்தாவின் பெண் கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 “ஆமாம்! நானும் ஒரு குமாஸ்தாவின் மகள்தான். என் பெயர் காந்தா. குமஸ்தாவின் மகள் என்ற நாடகம் பார்த்திருக்கிறீர்களே. அந்த நாடகக் கதையில் வரும் குமஸ்தாவின் பெண்ணுடைய பெயர் சீதா. அவள் சமுதாயக் கொடுமையால் செத்தாள், தற்கொலை செய்து கொள்கிறாள். அது நாடகத்தில் நடப்பது. நிசமாக நடந்ததல்ல.…