Tag திருவருட்பா

திருவருட்பாச் சிந்தனை – க. வெள்ளைவாரணனார்

திருவருட்பாச் சிந்தனை க. வெள்ளைவாரணனார் முன்னுரை திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தேதிருக்கூத்து விளங்க ஒளிசிறந்த திருவிளக்கேஉருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்கஉலகமெலாம் விளங்க அருள் உதவு பெருந்தாயாம்மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்கவயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே! அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த் துறைத் தலைவராய் விளங்கிய பன்மொழிப் புலவர்…