Category சிறுவர் கதைகள்

நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன்

நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவதென்பது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம். வயசான மூதாட்டிகளும், கிழவர்களும் தம் பேரன் பேத்திகளுக்குக் கதை சொல்லி உற்சாகப்படுத்தி வருவார்கள். அதனால் அந்த முதியவர்களுக்கும் மகிழ்ச்சி; குழந்தைகளுக்கும் கொண்டாட்டம். குழந்தைகளின் கதைகளில் அதிசயங்களும், அற்புதங்களும் இருந்தால் அவற்றை அவர்கள் நன்றாக ரசிப்பார்கள். “அப்படிச் செய்ய முடியுமா? அது…

நல்ல பிள்ளையார் – கி.வா.ஜகந்நாதன்

நல்ல பிள்ளையார் கி.வா.ஜகந்நாதன் சிறுவர்கள் படித்து மகிழ்வதற்குரிய பத்துக் கதைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. நம் நாட்டில் வழங்கிவரும் நாடோடிக் கதைகள் சிலவற்றைத் தழுவி எழுதிய கதைகளையும் நானாகக் கற்பனை செய்து எழுதிய கதைகளையும் இதில் காணலாம். குழந்தைகளுக்குக் கதை கேட்பதென்றால் மிகவும் ஆசை, என்னுடைய பேரன் சிரஞ்சீவி குகனுக்கு அவ்வப் போது கதைகள் சொல்வது…

உமாவின் பூனைக்குட்டி – குழந்தைக் கவிஞர்அழ. வள்ளியப்பா

உமாவின் பூனைக்குட்டி – குழந்தைக் கவிஞர்அழ. வள்ளியப்பா உமா ஒரு பூனைக்குட்டி வளர்த்து வந்தாள். கீதா என்று அதற்குப் பெயர். கீதா மிகவும் நல்ல பூனைக்குட்டி. திருட்டுத்தனமாக அது பாலைக் குடிக்காது; எங்கேனும் நல்ல காரியமாய்ப் போகும் போது குறுக்கே போகாது; நடு இரவிலே, ‘மியாவ், மியாவ்’ என்று கத்தித் தூக்கத்தைக் கெடுக்காது. இப்படிப்பட்ட பூனைக்குட்டியின்…

எங்கள் பாட்டி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

எங்கள் பாட்டி – குழந்தைக் கவிஞர்அழ. வள்ளியப்பா எங்கள் பாட்டி – பாடல் பாட்டி எங்கள் பாட்டி எல்லாப்பல்லும் போன பாட்டி.கேட்கக் கேட்கக் கதைகள் – இன்னும்கேட்கச் செய்யும் பாட்டி. கடின மான பண்டம் – அதைக்கடிக்கத் தெரியாப் பாட்டி.படிப்பே யில்லாப் பாட்டி. – ஆனால்,பலவும் தெரிந்த பாட்டி. விடுக தைகள் போட்டே – என்னைவிழிக்க…