
கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் – என். வி. கலைமணி

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் என். வி. கலைமணி 1. தமிழ்ப் பற்று ஊட்டினார் தாகூர் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற முழக்கம் இன்றும் தமிழ் நாட்டில் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது! அரசியல் அரங்குகளிலும், மக்கள் அவைகளிலும், அரசு அலுவல்களிலும், அறிவியல் துறைகளிலும், நாடகமேடைகளிலும், இலக்கிய விழாக்களிலும் அழகுத் தமிழோசை கேட்ட வண்ணம் உள்ளது.…

