Tag கி. வா. ஜகந்நாதன்

அடியார்க்கு நல்ல பெருமாள் – கி. வா.ஜகந்நாதன்

அடியார்க்கு நல்ல பெருமாள்

அடியார்க்கு நல்ல பெருமாள் கி. வா.ஜகந்நாதன் கந்தர் அலங்கார விரிவுரை நூல் வரிசையில் இது ஏழாவது. இதில் 33-ஆம் பாடல் முதல் 38-ஆம் பாடல் வரையில் உள்ள ஆறு பாடல்கள் விளக்கம் பெறுகின்றன. முதற் பாடல் முருகனுடைய அடியார்கள் இம்மை மறுமைப் பயனை அடைவார்கள் என்பதைச் சொல்கிறது. இரண்டாவது பாடல் காம நோயின் வன்மையைத் தெரிவிக்கிறது.…