
அப்பர் விருந்து – தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அப்பர் விருந்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் பதிப்புரை தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வர் களில் தலைசிறந்த பெருமகனார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்ட தகைமையாளர். சமய நெறி நின்று செந்தமிழ்த் தொண் டாற்றும் பெரியார். ஆற்றொழுக்கான நடையில் இலக்கியக் கட்டுரைகளைப் புனைவதில் வல்லவர். சொல்லாற்றல், எழுத்தாற்றல், பண்பாற் றல் உடையவர்…



