Tag சாமி சிதம்பரனார்

வள்ளுவர் காட்டிய வைதீகம் – சாமி சிதம்பரனார்

வள்ளுவர் காட்டிய வைதீகம் சாமி சிதம்பரனார் ஒரு நூலைப் படிக்கும்போது அவ்வாசிரியரின் உண்மைக் கருத்தை உணரவேண்டும். இக்காலத்திற்கு ஏற்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏலாத கருத்தை விட்டு விடவேண்டும். நமது கொள்கைக்கு ஏற்ப ஒருவருடைய கருத்தை மாற்றிப் பொருள் கொள்வது முறையல்ல. இம்முறை அந்த நூலாசிரியர்க்குப் பெருமையளிப்பதல்ல. இதுவே எனது கருத்து. இந்த முறையில் பழய…