
பர்மா ரமணி – அழ. வள்ளியப்பா

பர்மா ரமணி அழ. வள்ளியப்பா இந்தக் கதை ‘பர்மா ரமணி’ என்னும் இக்கதை ‘கல்கி’ பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தது. வாரா வாரம் தொடராக வெளிவந்த இக்கதையைப் பல சிறுவர் சிறுமியர் தனியாக எடுத்து, புத்தகம் போல் சேர்த்து வைத்திருக்கி றார்கள். ஆயினும், எல்லாக் குழந்தைகளும் எந்தக் காலத்திலும் படித்து இன்புற இதைப் புத்தகமாக வெளியிடுவது தான்…


