Tag நாமக்கல் கவிஞர்

சங்கிலிக் குறவன் – வெ. இராமலிங்கம் பிள்ளை

சங்கிலிக் குறவன் வெ. இராமலிங்கம் பிள்ளை கவிஞரின் ஆசி ★ சிரஞ்சீவி இராமனுக்கு ஆசீர்வாதம். உன் கடிதம் வந்தது. நான் டில்லிக்குப் போயிருந்து இரண்டு நாள் முன்தான் வந்தேன். உன்னைப் பார்க்க 4-9-1954 மாலை தமிழ்ப் பண்ணை பக்கம் வந்தேன். நீ அங்கே கிடைக்க வில்லை. ‘சங்கிலிக் குறவன்’ என்று நான் முன் எழுதிய கட்டுரைகளை…

தாயார் கொடுத்த தனம் – வெ. இராமலிங்கம்பிள்ளை

தாயார் கொடுத்த தனம் வெ. இராமலிங்கம்பிள்ளை எங்கள் பதிப்பகத்தின் வெளியீடாக நாமக்கல் கவிஞரின் கட்டுரைத் தொகுப்பை ‘தாயார் கொடுத்த தனம்’ என்ற தலைப்புடன் பெருமகிழ்ச்சியோடு வெளியிடுகிறோம். இக்கட்டுரைகள் எல்லாம் கவிஞரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. ஒவ்வொன்றும் தமிழாராய்ச்சியும், இலக்கிய ரஸனையும் உடையதாய் அமைந்துள்ளது. வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதைகளை விட ருசிகரமாக எழுதும் திறமை கவிஞரின் தனிச்…