
சங்கிலிக் குறவன் – வெ. இராமலிங்கம் பிள்ளை

சங்கிலிக் குறவன் வெ. இராமலிங்கம் பிள்ளை கவிஞரின் ஆசி ★ சிரஞ்சீவி இராமனுக்கு ஆசீர்வாதம். உன் கடிதம் வந்தது. நான் டில்லிக்குப் போயிருந்து இரண்டு நாள் முன்தான் வந்தேன். உன்னைப் பார்க்க 4-9-1954 மாலை தமிழ்ப் பண்ணை பக்கம் வந்தேன். நீ அங்கே கிடைக்க வில்லை. ‘சங்கிலிக் குறவன்’ என்று நான் முன் எழுதிய கட்டுரைகளை…

