சங்கிலிக் குறவன் 
வெ. இராமலிங்கம் பிள்ளை

சங்கிலிக் குறவன்
வெ. இராமலிங்கம் பிள்ளை

கவிஞரின் ஆசி


சிரஞ்சீவி இராமனுக்கு ஆசீர்வாதம். உன் கடிதம் வந்தது. நான் டில்லிக்குப் போயிருந்து இரண்டு நாள் முன்தான் வந்தேன். உன்னைப் பார்க்க 4-9-1954 மாலை தமிழ்ப் பண்ணை பக்கம் வந்தேன்.

நீ அங்கே கிடைக்க வில்லை.

‘சங்கிலிக் குறவன்’ என்று நான் முன் எழுதிய கட்டுரைகளை நீ புத்தகமாக்கி வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆசீர்வாதத்தோடு அனுமதியளிக்கிறேன். வெளியிடுக வாழ்க. நலம்.

அன்புள்ள
வெ. இராமலிங்கன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *