Tag கட்டுரைகள்

வானொலியிலே – கி.ஆ.பெ.விசுவநாதம்

வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம் சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களில் ஒருவரான கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தமிழகம் நன்கு அறியும். அவரது நூற்றுக்கணக்கான பேச்சுக்கள், கேட்டவர்களுக்கு மட்டும் செவிக்குணவாகி, கேட்க முடியாதவர்களுக்கு நூல்வடிவில் வந்து பயன்படாது வானோடு வானாகக் கலந்துவிட்டன. பல மாதங்களுக்கு முன் திருச்சி வானொலியிலே பேசிய ஏழு பேச்சுக்களைத் தொகுத்து வெளியிட விரும்பினோம். உடனே இசைந்தார் அன்பர். இந்…

அகிம்சா மூர்த்திகள் – கலைஞர் மு. கருணாநிதி

அகிம்சா மூர்த்திகள் கலைஞர் மு. கருணாநிதி ”வரவே வேண்டாம்!. வரவே வேண்டாம் !” என்று வெறுத்துப் பேசிய மக்கள் மன்றம் ஒரு புறம்- “வரட்டும், வரட்டும்!” என்று வரவேற்றோர் ஒரு புறம் – “வருமோ, வராதோ” என்று சந்தேகித்தோர் ஒரு புறம் – இதற்கிடையே ‘அகிம்சா மூர்த்திகள்’ என்ற அடைமொழியோடு ஆட்சிபீடம் ஏறிவிட்டனர் காங்கிரஸார் இரண்டு…