
பாண்டி நாட்டுக் கோவில்கள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார் பதிப்புரை தென் பாண்டி நாடு, சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கிய பிரதேசம். சமயாச் சாரியார்கள் ஊரூராகச் சென்று தமிழையும் சைவத்தையும் பரப்பிப் பண்பை வளர்த்த பகுதி. சமய குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற பாண்டித் தலங்கள் பதிநான்கினைப் பற்றிய வரலாறும், அவ்வத் தலங்களில் பாடப் பெற்ற பதிகங்களும், அத்…


