Tag பாலூர் கண்ணப்ப முதலியார்

வள்ளலார் வகுத்த வழிகள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

வள்ளலார் வகுத்த வழிகள் பாலூர் கண்ணப்ப முதலியார் வள்ளலார் என்று இங்குக் குறிப்பிடப்பட்டவர் வடலூர் இராமலிங்க சுவாமிகளே ஆவார். இவர் மக்கள் நல்வழியில் சென்று உய்யும் பொருட்டுத் திருவருட்பா என்னும் சீரிய நூலைப் பாடி அருளியதோடு நில்லாமல், பற்பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். அவ்வுரைநடை நூல்களில் அமைந்துள்ள கருத்துக்கள் அருமையும் பெருமையும் வாய்ந்தவை. ஆனால், மக்கள்…