Category அரசியல்

மதமும் மனித வாழ்வும் – ப. ஜீவானந்தம்

மதமும் மனித வாழ்வும் ப. ஜீவானந்தம் முன்னுரை நமது வணக்கத்திற்குரிய தோழர் ப. ஜீவானந்தம் எழுதியுள்ள “மதமும்-மனித வாழ்வும்” என்கிற இந்த நூலுக்கு முன்னுரை எழுதும் பேறு எனக்குக் கிடைத்துள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன். தோழர் ஜீவானந்தம், தமிழகத்தில் தலைசிறந்த கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் இருவர்களில் ஒருவர். மற்றவர் தோழர் ம. சிங்காரவேலர். கம்யூனிஸத் தத்துவப் பிரச்சாரத்தையும், தமிழ் இலக்கியத்தையும்…

தமிழர் கண்ட காந்தி – ம. பொ. சிவஞானம்

தமிழர் கண்ட காந்தி ம. பொ. சிவஞானம் முன்னுரை காந்தியடிகளைப் பற்றிய இச்சிறு நூல் அப்பெரியாரின் மறைவுக்குப் பிறகு யான் “தமிழ் முரசில்” எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே யாகும். காந்தியடிகளின் வாழ்நாளில் அவரைப் பின்பற்றிய தொண்டர்களில் யானும் ஒருவன் என்பதைத் தமிழகம் நன்கறியும். அடிகளின் அடிச் சுவட்டைத் தொடர்ந்து செல்லத் துவங்கிய பிறகு எனது வாழ்க்கையே…

ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும் – ப. ஜீவானந்தம்

ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும் ப. ஜீவானந்தம் நூன்முகம் திருச்சியில், 1957 டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரதிநிதிகளின் விசேஷ மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி தோழர் ஜீவா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவே இப்பிரசுரம். கம்யூனிஸ்ட் சகாப்தம், ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகமும், இந்தி – ஆங்கிலம் – தமிழ் ஆகியவற்றின்…

அண்ணா ஜோதி – கலைஞர் மு. கருணாநிதி

அண்ணா ஜோதி கலைஞர் மு. கருணாநிதி உடன்பிறப்பே, காலை வெயில் என்றாலும் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருக்கிறது! நாங்கள் செல்லும் கார், திருச்சியிலிருந்து கரூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது! வழியில் சாலையில் ஒரு இளைஞன் கரூர் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான்! அவன் கையில் கொழுந்து விட்டெரியும் ஒரு தீச் சுடர்! நெருப்பு, நிமிர்ந்து நின்றுதானே எரியும் உண்மையான…

ஆறுமாதக் கடுங்காவல் – கலைஞர் மு. கருணாநிதி

ஆறுமாதக் கடுங்காவல் கலைஞர் மு. கருணாநிதி இது கல்லக்குடியில் போர்க்களம் அமைப்பதற்கான சூழ்நிலைகள் உருவானதிலிருந்து, சிறைவாசம் முடிய – நினைவில் நின்ற நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டு திராவிட இயக்கத்தின் வருங்கால சரித்திரத்திற்கு இதுவும் பயன்படலாம் என்ற ஆசையுடன் வெளியிடப்படுகிறது. –பதிப்பகத்தார்

வடலூரும் ஈரோடும் – திருக்குறள் வீ.முனுசாமி

வடலூரும் ஈரோடும் திருக்குறள் வீ.முனுசாமி தமிழகம், புழுதியிலே எறியப்பட்ட வீணையாக, சரிந்த கோட்டையாக, உடைந்த கண்ணாடியாகக் காட்சியளிக்கிறது. சிவவாக்கியர், கபிலர், இராமலிங்க அடிகளார் போன்ற புலவர்களெல்லாம், தமிழகத்தின் அவல நிலையைச் செப்பனிட முயன்றார்கள். கனல் தெறிக்கும் கருத்துக்களை அம்புகளாக்கி, கவிதை யெனும் வில்லிலே நாணேற்றி, சாதி, மத,சமயக் கோட்பாடுகள், பல தெய்வ வழிபாடுகளென்ற மூட நம்பிக்கை…

காந்தி யார்? – வெ. சாமிநாத சர்மா

காந்தி யார் ? வெ. சாமிநாத சர்மா இரங்கூனில் சிறந்த முறையில் நடந்துவந்த ஜோதி பத்திரிகையின் ஆசிரியர் எங்கள் சர்மாஜீ தமிழனின் சிந்தனையைத் தூண்டும் பல தலையங்கங்களை அதில் எழுதி வந்தார்கள். அவைகளில், ஒவ்வொரு வருடமும் காந்தியைப் பற்றி எழுதியவைகளை மட்டும் தொகுத்து இந்நூலாக வெளியிட்டிருக்கிறோம். இவற்றுள் காந்தி யார் என்ற முதல் அத்தியாயம் ஏற்கனவே…

காந்தியும் விவேகானந்தரும் – வெ. சாமிநாத சர்மா

காந்தியும் விவேகானந்தரும் வெ. சாமிநாத சர்மா செம்பொன் மேனி; சிறிய உருவம்; பெரிய ஆத்மா; உடைந்த பல்; உரத்த சிரிப்பு; ஒற்றையாடை; மூப்படைந்த இளைஞர்; ஓய்வுகாணாத உழைப்பாளி. இவர் காந்தி. ஆஜானுபாகு; அகன்ற நெற்றி; பரந்த கண்கள்; ரிஷப நடை; அரசனாக ஆளவேண்டியவர்; துவராடை யுடுத்த துறவியானார். உலகத்தைத் துறந்து விட வில்லை; உலகத்திலே வாழ்ந்தார்;…

உலகப் பெரியார் காந்தி – கா. ந. அண்ணாதுரை

உலகப் பெரியார் காந்தி கா. ந. அண்ணாதுரை மஹாத்மா காந்தி அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 1869, அக்டோபர் 2 காந்திஜி பிறப்பு 1881, ராஜகோட் ஹைஸ்கூலில் சேர்ந்தார். 1883, அன்னை கஸ்தூரிபாயை மணந்தார். 1888, செப்டம்பர், இங்கிலாந்துக்குப் பிரயாணம். 1891, ஜூன்,இந்தியாதிரும்பி வக்கீல்தொழிலில் ஈடுபட்டார். 1893, ஏப்ரல்,தென்னாப்பிரிக்கா பிரயாணம். 1896, இந்தியா திரும்பினார். 1896,…

ஆதி – திராவிடர் பூர்வ சரித்திரம் – D.கோபால் செட்டியார்

ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம் வங்காள ராஜதானியின் மேற்கு அறைபாக வடங்களிலிருந்து கன்னியாகுமரி வரையிலுள்ள பாகங்களிலும், இலங்கைதீவிலும் பெலுசிஸ்தான் தேசத்திலும் கலப்பற்ற திராவிடர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொத்தம் பதினோரு கோடியே முப்பதுலட்சம் ஜனங்கள்.இதைத்தவிர கலப்புற்ற திராவிடர்கள் இந்தியாவில் சுமார் பத்துகோடி ஜனங்களிருக்கிறார்கள். மகமதியர் ஆறுகோடி இந்தியாவிலிருக்கிறார்கள். இவர்கள் மங்கோலிய தூகி நாட்டாரின் வம்சமாகையால் இந்தியாவிலுள்ள சுமார்…