Category இலக்கியம்

வானொலியிலே – கி.ஆ.பெ.விசுவநாதம்

வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம் சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களில் ஒருவரான கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தமிழகம் நன்கு அறியும். அவரது நூற்றுக்கணக்கான பேச்சுக்கள், கேட்டவர்களுக்கு மட்டும் செவிக்குணவாகி, கேட்க முடியாதவர்களுக்கு நூல்வடிவில் வந்து பயன்படாது வானோடு வானாகக் கலந்துவிட்டன. பல மாதங்களுக்கு முன் திருச்சி வானொலியிலே பேசிய ஏழு பேச்சுக்களைத் தொகுத்து வெளியிட விரும்பினோம். உடனே இசைந்தார் அன்பர். இந்…

இளங்கோவும் சிலம்பும் – கி. ஆ. பெ. விசுவநாதம்

இளங்கோவும் சிலம்பும் கி. ஆ. பெ. விசுவநாதம் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள் இயக்குநர்,தமிழ் வளர்ச்சி இயக்கம், சென்னை. ‘கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்றும், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்றும் கூறிய பாரதியார், சிலப்பதிகாரத்தைக் கூறும்போது, “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என உள்ளம் குளிர்ந்து…

வள்ளுவர் காட்டிய வைதீகம் – சாமி சிதம்பரனார்

வள்ளுவர் காட்டிய வைதீகம் சாமி சிதம்பரனார் ஒரு நூலைப் படிக்கும்போது அவ்வாசிரியரின் உண்மைக் கருத்தை உணரவேண்டும். இக்காலத்திற்கு ஏற்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏலாத கருத்தை விட்டு விடவேண்டும். நமது கொள்கைக்கு ஏற்ப ஒருவருடைய கருத்தை மாற்றிப் பொருள் கொள்வது முறையல்ல. இம்முறை அந்த நூலாசிரியர்க்குப் பெருமையளிப்பதல்ல. இதுவே எனது கருத்து. இந்த முறையில் பழய…

முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன் ஒரு நாட்டின் பெருமையை அந்த நாட்டில் வாழ்ந்த அரசர்களின் வரலாறுகள் மட்டும் தெரிவிக்கும் என்பது இல்லை. குடிமக்களில் பலர் பெருஞ் செல்வர்களாக இருந்து அரசர் செய்யாத நற் செயல்களைச் செய்திருக்கிறார்கள். முடியுடை மன்னர்களல்லாமல் அங்கங்கே சிறிய பகுதிகளுக்குத் தலைவர்களாக இருந்த குறுநில மன்னர்களும் வேளிர்களும் பல அரிய…