Category இலக்கியம்

இன்ப மாலை – கி. வா. ஜகந்நாதன்

இன்ப மாலை கி. வா. ஜகந்நாதன் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் வரிசை யில் ஒன்றாகிய அகநானூறு அகப்பொருள் பற்றிய நானூறு செய்யுட்களை உடையது. இதனை அகமென்றும், அகப்பாட்டென்றும் சொல்வது உண்டு. பல புலவர்களின் அகத்துறைப் பாடல் தொகுதிகளாகிய குறுந் தொகை, நற்றினை, அகநானூறு என்ற மூன்றில் அடியளவினால் நீண்ட பாடல்களை உடையதாதலால் இதற்கு…

திருக்குறளில் செயல்திறன் – கி. ஆ. பெ. விசுவநாதம்

திருக்குறளில் செயல்திறன் கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறள், தொட்டனைத்து ஊறிச் சுரக்கும் அறிவுக் கேணி. திருக்குறளின் பொருள் வளமையும் சிறப்பும் கற்கக் கற்கப் பெருகிக் கொண்டே இருக்கும். முத்தமிழ்க் காவலர் அவர்கள் திருக்குறளைத் தொட்டு நயங்காட்டும்போது, புதுப்புதுச் சுவையும், அழகும், செழுமையும் ஒளி வீசுகின்றன. அவை நம்மையும் திருக்குறள் சிந்தனையாளராக உயர்த்துகின்றன. செயல் திறனே…

வள்ளுவர் உள்ளம் – கி. ஆ. பெ. விசுவநாதம்

வள்ளுவர் உள்ளம் கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறள் பீடம் : குருகுலம் அழகரடிகள்குருகுலம், 21-6-64. திருவாளர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள், பேச்சாலும் எழுத்தாலும் இனிய சொல்லோவியர்; தொடுதமிழ் நூலெல்லாம் அவர்க்குச் சுரந்தமிழ்து பாயும். திருக்குறள், தமிழ்மறை; அதோடு, உலகுக் கெல்லாம் பொதுமறை! இயல்பாகவே அது, சுரந்த பா; தாய் நாடிய தமிழ்க்கன்று…

திருவள்ளுவர் – சோமசுந்தர பாரதியார்

திருவள்ளுவர் சோமசுந்தர பாரதியார் தமிழகத்தில் தலைநின்ற தமிழ்ச்சான்றோர் பலரையும் பற்றி அவர் குடிப்பழிப்பான பல ஆபாசக் கதைகள் சமீப காலங்களில் எழலாயின. திருவள்ளுவர், நக்கீரர், கம்பர் முதலிய பெரியாரை யெல்லாம் எளிதில் வேளாப் பார்ப்பன ஆண்டிகளுக்கு இழிகுலப் பெண்டிரீன்ற மக்களெனச் சிலர் கதைக்கின்றனர். எனினும் இக் கதைப்பவர் துணிவைவிட, அக்கதைகளைச் சிறிதும் தடையின்றியேற்கும் தமிழ்மக்களின் தற்கால…

நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும் – பம்மல் சம்பந்த முதலியார்

நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும் பம்மல் சம்பந்த முதலியார் நான் பிறந்தது 1-2-1873, தற்காலம் எனக்கு 83 வயது முடிந்து 84-வது வயது நடக்கிறது. சாதாரணமாக மனித வாழ்வில் அதிலும் இந்தியர் வாழ்வில் இது நீடித்த வாழ்வு என்று கூற வேண்டும், இத்தனை வருடங்கள் இவ்வுலகில் நான் வாழ்ந்து இருந்ததற்கு முக்கிய காரணம் எல்லாம் வல்ல…

மணமக்களுக்கு – கி.ஆ. பெ. விசுவநாதம்

மணமக்களுக்கு கி.ஆ. பெ. விசுவநாதம் தமிழ் மக்கள், தமிழ் மரபின்வழி திருமணம் செய்துகொண்டு, சீரும் சிறப்புமாக, இல்லற வாழ்வில், புகழோடும் வளமோடும் வாழ வேண்டும். இந்த நன்மரபுக்கு, முத்தமிழ்க் காவலரும் முதுபேரறிஞருமாகிய கி. ஆ. பெ. வி. அவர்கள் வழிகாட்டுகின்றார்கள். இந்நூல் அவர்கள் பல திருமணங்களை நடத்தி வைத்துப் பேசிய பேச்சுக்களின் தொகுப்பாகும். திருமணம் செய்து…

இலங்கைக் காட்சிகள் – கி. வா. ஜகந்நாதன்

இலங்கைக் காட்சிகள் கி. வா. ஜகந்நாதன் முதல் முதலாக நான் இலங்கைக்கு 1951-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று 18 நாட்கள் தங்கினேன். தலாது ஒயாவில் உள்ள திரு கணேஷ் என்னும் அன்பர் கண்டித் தமிழ் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைத்தார். அதனல் சென்றேன். தமிழ் விழா நடைபெற்ற பிறகு கிட்டத்தட்ட ஆயிரம் மைல்…

எது வியாபாரம்? எவர் வியாபாரி? -கி. ஆ. பெ. விசுவநாதம்

எது வியாபாரம்? எவர் வியாபாரி? கி. ஆ. பெ. விசுவநாதம் முத்தமிழ்க் காவலரின் எது வியாபாரம்? எவர் வியாபாரி? என்ற அரிய நூல் சிறந்த படைப்பாகும். வணிகர்களுக்கு மட்டுமன்றி வணிகவியல், நிர்வாகவியல் துறை மாணவர்களுக்கும், அது மட்டுமின்றித் தன் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும், ஏன், பல்லாண்டு காலமாக வணிகத்துறையில் ஈடுபட்டுள்ள…

ஐந்து செல்வங்கள் – கி. ஆ. பெ. விசுவநாதம்

ஐந்து செல்வங்கள் கி. ஆ. பெ. விசுவநாதம் திரு.தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் M.A.B.L.M.O.L அவர்கள்(அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.) நண்பர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களைத் தமிழுலகம் நன்கு அறியும். தமிழ் மேடையுலகிலும், தமிழ்த்தாள் உலகிலும் சிறப்புடன் காட்சியளித்து மக்கள் மனத்தினைக் கவர்ந்து வருகின்றார். தமிழ் நாட்டினையும் தமிழ் மொழியினையும் பற்றி எண்ணிவரும்…

சிலம்பு பிறந்த கதை – கி. வா. ஜகந்நாதன்

சிலம்பு பிறந்த கதை கி. வா. ஜகந்நாதன் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரம் கண்ணகியின்கதையைச் சொல்வது. அதனை இயற்றியவர் இளங்கோவடிகள்.காப்பியத்தின் மூன்றாம் பகுதியாகிய வஞ்சிக் காண்டக் கதையில் அவரேவருகிறார். அவர் சிலப்பதிகாரம் இயற்றப் புகுந்த கதையேஇனிமையானது. செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி அந்தப் பத்தினியின்திருவுருவைப் பிரதிட்டை செய்தான். அதனை அடுத்து இளங்கோவடிகள்இந்தக் காவியத்தை இயற்றினார். செங்குட்டுவன்…