Tag வேங்கடம் முதல் குமரி வரை

வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்) – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை ரா. ஜகத்ரட்சகன் கோயில்கள், சிற்பங்கள், செப்பு படிமங்கள், விக்ரகங்கள் என்றாலே பாஸ்கரத் தொண்டைமான் பெயர் நினைவுக்கு வரும். அவர் எழுதிய ‘வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற நூல் நான்கு பகுதிகளாக வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. இந்நான்கு பகுதிகளுக்கும் அவர்…

வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்) – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை “வேங்கடம் முதல் குமரி வரை” என்ற தொடரில் நான்காவது புத்தகம் இது. இதற்குமுன் வெளிவந்த பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே, காவிரிக் கரையிலே என்ற மூன்று பத்தகங்களையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்திருக்கின்றனர். அதனாலேயே இந்த நான்காவது புத்தகத்தைப்…

வேங்கடம் முதல் குமரி வரை (மூன்றாம் பாகம் ) – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (மூன்றாம் பாகம் ) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை “வேங்கடம் முதல் குமரிவரை” என்ற தொடரின் மூன்றாவது புத்தகம் இது. ‘பாலாற்றின் மருங்கிலே’ என்ற முதல் புத்தகத்தையும், ‘பொன்னியின் மடியிலே’ என்ற இரண்டாவது புத்தகத்தையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்தனர். அது காரணமாகவே இந்த மூன்றாவது புத்தகத்தைக்…

வேங்கடம் முதல் குமரி வரை (இரண்டாம் பாகம் ) – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (இரண்டாம் பாகம் ) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை வேங்கடம் முதல் குமரிவரை என்ற தொடரின் முதல் புத்தகம் பாலாற்றின் மருங்கிலே என்ற தலைப்போடு வெளிவந்து ஒன்பது மாதங்கள் தாம் ஆகின்றன. அதற்குள் அதே தொடரில் ‘பொன்னியின் மடியிலே’ என்ற தலைப்போடு இரண்டாவது புத்தகமும் வெளிவருகிறது. இவ்வளவு விரைவில்…

வேங்கடம் முதல் குமரி வரை (முதல் பாகம் ) – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (முதல் பாகம் ) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவன். நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்த பொழுது, இந்த ஆர்வம் அதிகமாக வளர்ந்தது. தஞ்சை ஜில்லாவில் காவிரிக் கரையில் எத்தனை எத்தனையோ கோயில்கள். அக் கோயில்களில் எல்லாம் அழகு…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !