
வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்) – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை ரா. ஜகத்ரட்சகன் கோயில்கள், சிற்பங்கள், செப்பு படிமங்கள், விக்ரகங்கள் என்றாலே பாஸ்கரத் தொண்டைமான் பெயர் நினைவுக்கு வரும். அவர் எழுதிய ‘வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற நூல் நான்கு பகுதிகளாக வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. இந்நான்கு பகுதிகளுக்கும் அவர்…




