Category சிறுகதைகள்

சேற்றில் மலர்ந்த செந்தாமரை – தொ.மு.சி. ரகுநாதன்

சேற்றில் மலர்ந்த செந்தாமரை தொ.மு.சி. ரகுநாதன் ரகுநாதன் என்ற பெயரில் எழுதி வரும் திரு.சிதம்பர ரகுநாதன் முந்திய தலைமுறையைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர். ஆற்றல் மிக்க எழுத்தாளரான இவரது கதைகள், நாவல்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், மற்றும் ‘திருச்சிற்றம்பலக் கவிராயர்’ என்ற புனைபெயரில் இவர் இயற்றியுள்ள கவிதைகள் முதலியவை அவற்றின் தனித்த முத்திரையினால், இவருக்கு இலக்கிய…

மனிதர்கள் – வல்லிக்கண்ணன்

மனிதர்கள் – வல்லிக்கண்ணன் உலகம் ஒரு பல்கலைக் கழகம். வாழ்க்கை, அனுபவங்கள் மூலம் கற்றுத்தருகிற, ஆசான். மனிதர்களே விதம் விதமான புத்தகங்கள். மனிதர்களை, அவர்களுடைய விந்தைக் குணங்களையும் விநோதமான போக்குகளையும், கண்டு ரசிப்பது இனிய விஷயமாகும். அவை கதைகள், நாவல்கள் முதலியவற்றுக்கு ஆதாரமான பொருள்களாகவும் அமைகின்றன. அப்படி வாழ்க்கையும் மனிதர்களும் என் உள்ளத்தில் ஏற்படுத்திய பதிவுகளும்,…

தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார் [கும்பகோணத்தில் கௌரவம் வாய்ந்த தனவந்தர் குடும்பத்தைச் சேர்ந்த குப்புசாமி தீட்சிதர் என்ற ஒருவர் இருந்தார். அவர் சிறு வயது முதல் தன் புத்தியையெல்லாம் குறும்பு செய்வதிலேயே உபயோகித்து, அதில் மிகவும் நிபுணரானார். அவர் இறந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாயிற்று. அவரது குறும்புகளை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். அவைகளுள்…

க்ஷணப்பித்தம் – தொ.மு.சி. ரகுநாதன்

க்ஷணப்பித்தம் – தொ.மு.சி. ரகுநாதன் தமிழ்ச் சிறுகதை உலகில் புதுமைப்பித்தனின் வழித் தோன்றலாக அடியெடுத்து வைத்து, தமக்கென ஒரு ஸ்தானத்தையும் தேடிக்கொண்டுள்ள எழுத்தாளர் ரகுநாதன் அவர்கள். அன்னார் ஆரம்ப காலத்திலும் அதற்குப் பின்னரும் எழுதிய ஏழு சிறுகதைகள் இந்தத் தொகுதியில் அடங்கியுள்ளன. ஆசிரியர் ரகுநாதனின் கதை சொல்லும் திறனையும் சொல்லாட்சியின் வளத்தையும் வலுவையும் இந்தத் தொகுதியிலும்…

முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன் ஒரு நாட்டின் பெருமையை அந்த நாட்டில் வாழ்ந்த அரசர்களின் வரலாறுகள் மட்டும் தெரிவிக்கும் என்பது இல்லை. குடிமக்களில் பலர் பெருஞ் செல்வர்களாக இருந்து அரசர் செய்யாத நற் செயல்களைச் செய்திருக்கிறார்கள். முடியுடை மன்னர்களல்லாமல் அங்கங்கே சிறிய பகுதிகளுக்குத் தலைவர்களாக இருந்த குறுநில மன்னர்களும் வேளிர்களும் பல அரிய…

தெய்வ ஜனனம்

தெய்வ ஜனனம் – க. நா. சுப்ரமண்யம் ஜோதி நிலையத்தின் ஆறாவது மலராக தெய்வ ஜனனம் எனும் இந்த நூலை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறோம். இதன் ஆசிரியர் ஸ்ரீ. க. நா. சுப்ரமண்யத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டிய அவசியமில்லை. முதல் முதலாக அவருடைய கதைகள் ஜோதி மலராக வெளிவருவதைக் குறித்துப் பெருமை அடைகிறோம்.…