
முடியாத தொடர் கதை – கலைஞர் மு. கருணாநிதி

முடியாத தொடர் கதைகலைஞர் மு. கருணாநிதி மலர்ந்த பூவாடையென…தெளிந்த புனலோடையென…சித்திரப் பட்டாடையென…முத்தமிழ்ப் பாலாடையென… வித்தாரத் தமிழுலகறிந்த வியத்தகு எழுத்தரசராம் கலைஞரின் இதமான கருத்தோடை – இனிதான கனிச்சாறு – இந்நூல். ஒரு சமுதாயத்தை மாற்றமுறச் செய்யவும், உன்னத மானவொரு நிலைக்கு ஏற்றமுறச் செய்யவும் செறிவார்ந்த சிந்தனைகளின் மலர்ச்சியாம் எழுத்தோவியங்களால் முடியும் என்பதை அழுத்தமுறச் சாதித்துக் காட்டிய…









