Tag சிறுகதைகள்

முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன் ஒரு நாட்டின் பெருமையை அந்த நாட்டில் வாழ்ந்த அரசர்களின் வரலாறுகள் மட்டும் தெரிவிக்கும் என்பது இல்லை. குடிமக்களில் பலர் பெருஞ் செல்வர்களாக இருந்து அரசர் செய்யாத நற் செயல்களைச் செய்திருக்கிறார்கள். முடியுடை மன்னர்களல்லாமல் அங்கங்கே சிறிய பகுதிகளுக்குத் தலைவர்களாக இருந்த குறுநில மன்னர்களும் வேளிர்களும் பல அரிய…

தெய்வ ஜனனம்

தெய்வ ஜனனம் – க. நா. சுப்ரமண்யம் ஜோதி நிலையத்தின் ஆறாவது மலராக தெய்வ ஜனனம் எனும் இந்த நூலை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறோம். இதன் ஆசிரியர் ஸ்ரீ. க. நா. சுப்ரமண்யத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டிய அவசியமில்லை. முதல் முதலாக அவருடைய கதைகள் ஜோதி மலராக வெளிவருவதைக் குறித்துப் பெருமை அடைகிறோம்.…