
வர்ணாஸ்ரமம் – கா. ந. அண்ணாதுரை

வர்ணாஸ்ரமம்கா. ந. அண்ணாதுரை சர் சண்முகம் அவர்கள் இதுபோது வகித்து வரும் ‘பதவி’ யினின்றும் விலக இருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அந்தச் செய்தியுடன், பலர் தமது ‘ஆசை’யையும் இணைத் துப் பார்க்கிறார்கள். அதாவது பதவியை விட்டுவிட்டு சர் சண்முகம், தமிழருக்குத் தலைமை தாங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல். அவ்வித ஆவல் கொண்டவர்களில்…









