Tag இலக்கியம்

சிலம்பு பிறந்த கதை – கி. வா. ஜகந்நாதன்

சிலம்பு பிறந்த கதை கி. வா. ஜகந்நாதன் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரம் கண்ணகியின்கதையைச் சொல்வது. அதனை இயற்றியவர் இளங்கோவடிகள்.காப்பியத்தின் மூன்றாம் பகுதியாகிய வஞ்சிக் காண்டக் கதையில் அவரேவருகிறார். அவர் சிலப்பதிகாரம் இயற்றப் புகுந்த கதையேஇனிமையானது. செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி அந்தப் பத்தினியின்திருவுருவைப் பிரதிட்டை செய்தான். அதனை அடுத்து இளங்கோவடிகள்இந்தக் காவியத்தை இயற்றினார். செங்குட்டுவன்…

தமிழ் வளர்கிறது – நாரா. நாச்சியப்பன்

தமிழ் வளர்கிறது நாரா. நாச்சியப்பன் சின்ன வயதிலேயே என்னைத் தமிழ் ஆட் கொண்டுவிட்டது. தமிழ் என்றால் என் உயிர் என்று நினைக்கும்படியான ஓர் உள்ளுணர்வை என்னிடத்தே தூண்டிவிட்டவை கவியரசர் பாரதிதாசனின் பாடல்கள் தாம். பாரதிதாசன் பாடல்களை முன்மாதிரியாக வைத்து என் பாடல்களை எழுதத் துவங்கினேன். அப்போது என் ஆசிரியராய் இருந்த பன்மொழிப் புலவர் திரு. கா.…

திருக்குறள் கட்டுரைகள் – கி. ஆ. பெ. விசுவநாதம்

திருக்குறள் கட்டுரைகள் கி. ஆ. பெ. விசுவநாதம் பதிப்புரை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு 60-ஆம் ஆண்டு இன்று பிறக்கிறது. இந்த அறுபது ஆண்டுகளில் தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர்கள் செய்துள்ள பணிகள் மிகப்பல இந்தி எதிர்ப்புப் போரில் அவர்களின் பேராற்றலையும் பேச்சுவன்மையையும் கண்டு தமிழகம் முழுவதும் வியந்தது; போற்றியது. தமிழரின் பாதுகாவலர்…

வழிவழி வள்ளுவர் – ரா. பி. சேதுப்பிள்ளை

வழிவழி வள்ளுவர்ரா. பி. சேதுப்பிள்ளை தமிழ் நாட்டின் பண்பாட்டை உருப்படுத்திய இலக்கியங்களுள் தலைமை சான்றது திருக்குறள். முப்பாலாக விளங்கும் அந் நூலை எப்பாலவரும் ஏற்றுப் போற்றுவர். தொன்று தொட்டு அதன் சொல்லையும் பொருளையும், தமிழ்ப் புலமை யுலகம் பொன்னே போற் போற்றி வரு கின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகிய நாற்பெருங் காப்பியங்களும், ‘பாட்டுக்கொரு…

வானொலியிலே – கி.ஆ.பெ.விசுவநாதம்

வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம் சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களில் ஒருவரான கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தமிழகம் நன்கு அறியும். அவரது நூற்றுக்கணக்கான பேச்சுக்கள், கேட்டவர்களுக்கு மட்டும் செவிக்குணவாகி, கேட்க முடியாதவர்களுக்கு நூல்வடிவில் வந்து பயன்படாது வானோடு வானாகக் கலந்துவிட்டன. பல மாதங்களுக்கு முன் திருச்சி வானொலியிலே பேசிய ஏழு பேச்சுக்களைத் தொகுத்து வெளியிட விரும்பினோம். உடனே இசைந்தார் அன்பர். இந்…

இளங்கோவும் சிலம்பும் – கி. ஆ. பெ. விசுவநாதம்

இளங்கோவும் சிலம்பும் கி. ஆ. பெ. விசுவநாதம் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள் இயக்குநர்,தமிழ் வளர்ச்சி இயக்கம், சென்னை. ‘கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்றும், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்றும் கூறிய பாரதியார், சிலப்பதிகாரத்தைக் கூறும்போது, “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என உள்ளம் குளிர்ந்து…

வள்ளுவர் காட்டிய வைதீகம் – சாமி சிதம்பரனார்

வள்ளுவர் காட்டிய வைதீகம் சாமி சிதம்பரனார் ஒரு நூலைப் படிக்கும்போது அவ்வாசிரியரின் உண்மைக் கருத்தை உணரவேண்டும். இக்காலத்திற்கு ஏற்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏலாத கருத்தை விட்டு விடவேண்டும். நமது கொள்கைக்கு ஏற்ப ஒருவருடைய கருத்தை மாற்றிப் பொருள் கொள்வது முறையல்ல. இம்முறை அந்த நூலாசிரியர்க்குப் பெருமையளிப்பதல்ல. இதுவே எனது கருத்து. இந்த முறையில் பழய…

முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன் ஒரு நாட்டின் பெருமையை அந்த நாட்டில் வாழ்ந்த அரசர்களின் வரலாறுகள் மட்டும் தெரிவிக்கும் என்பது இல்லை. குடிமக்களில் பலர் பெருஞ் செல்வர்களாக இருந்து அரசர் செய்யாத நற் செயல்களைச் செய்திருக்கிறார்கள். முடியுடை மன்னர்களல்லாமல் அங்கங்கே சிறிய பகுதிகளுக்குத் தலைவர்களாக இருந்த குறுநில மன்னர்களும் வேளிர்களும் பல அரிய…