
இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு – சாமி. சிதம்பரனார்

இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு அருணெறிவே தாகமத்தி னடி முடி சொல்வார்த் தைக ளென் றறைவ ராலோ. முற்றிற்று.


வாசிப்போம்!... நேசிப்போம்!

வாசிப்போம்!... நேசிப்போம்!

இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு அருணெறிவே தாகமத்தி னடி முடி சொல்வார்த் தைக ளென் றறைவ ராலோ. முற்றிற்று.

மகான் குரு நானக்என். வி. கலைமணி 1. யோகி குருநானக்! தமிழ்நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றி, தொண்டாற்றி மறைந்துள்ளர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க. கூறுவதைப் போல “திருமூலர் பெருமானைப் போன்ற பல சித்தர்கள் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள். கைலாய மலையின் அடித்தளத்திலே மட்டும் அவர்கள் பூத உடலோடு வாழவில்லை. அம்மலைக்கு மேலே சிவபெருமானோடு என்றுமே அருகிருந்து…

முருகன் அல்லது அழகு திரு. வி. கலியாணசுந்தரனார் குமரகுருபரர் உலகு குளிர எமது மதியில் ஒழுகு மமுத கிரணமே உருகு மடிய ரிதய நெகிழ உணர்வி லெழுந லுதயமேகலையு நிறைவு மறிவு முதிர முதிரு மதுர நறவமே கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியேஅலகில் புவன முடியும் வெளியில் அளியு மொளியி னிலயமே …

ஆனந்தத் தேன் கி. வா. ஜகந்நாதன் முகவுரை தமிழ்நாட்டில் கடவுளை நினைப்பதற்கு வாய்ப்பாகப் பல அமைப்புக்களும், பொருள்களும் வழக்கங்களும் இருக்கின்றன. கோயில்கள், புராணங்கள், நூல்கள் ஆகியவை கடவுளின் நினைவை எப்போதும் பசுமையாக இருக்கும்படி செய்கின்றன. மக்களுக்கு இடும் பெயர்களும், பண்டிகைகளும் நினைவுக்கு உரமூட்டுகின்றன. கடவுள் ஒருவனே என்ற அடிப்படையான உண்மையை நாம் மறப்பதில்லை. ஆனாலும் அன்பர்களின்…

சமய இலக்கியங்கள் குன்றக்குடி அடிகளார் பதிப்புரை தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், இருபதாம் நூற்றாண்டில் தமிழினத்திற்குக் கிடைத்த அப்பரடிகள். அவர் தம் சிந்தனையும் செயலும், எழுத்தும் சொல்லும் மனித குலத்தின் வாழ்வையும் வளத்தையும் மேம்பாட்டையுமே மையமாகக் கொண்டு விளங்குவன. இன்று தமிழ்கூர் நல்லுலகெங்கணும், தமிழறிந்தோர் வாழும் இடமெல்லாம் அரசியல் மேடையாக இருந்தாலும், அருளியல் மேடையாக இருந்தாலும்,…

அருட்பெருமான் சுத்தானந்த பாரதியார் [அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் வரலாறு] 1. அருட் குழந்தை சிதம்பரம் நடராஜா சந்நிதி; உள்ளம் சிலிர்க்கும் காட்சி; சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியின் தூக்கிய திருவடியும், அபயக்கரமும், புன்னகையமுதும், அருட்பார்வையும், கருணை முகமும் அன்பருக்குப் பேரின்பமளிக்கின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், சேக்கிழார், பட்டினத்தார், தாயுமானார் முதலிய அடியார் பாடிப்பரவிய…

மணிவாசகப்பெருமான் வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை பாண்டிவள நாட்டிலுள்ள திருவாதவூரிலே ஆதி சைவமரபிற் றோன்றியவரும், திருப்பெருந்துறையில் சிவபெருமான் மக்களுருவில் வந்து ஆட்கொண்டருளப் பெற்றவரும், சைவசமயாசாரியர்களுள் காலத்தால் முற் பட்டு விளங்கியவரும், தமிழ் நாட்டின்கண் உரமுற்றுச் சைவவான்பயிர்க்குக் கேடு விளைத்த புத்த மதத்தைக் களைந்தவரும், ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெருமை பெற்றவரும், இறைவனே தம் பொருட்டு நரியைப்…

சித்த மார்க்கம் திரு. வி. கலியாணசுந்தரனார் உயிர்கள் தாங்கும் பிறவிகள் பல. அவைகளுள் விழுமியதுமனிதப்பிறவி. “மனிதப்பிறவி விழுமியது” என்று சொல்லாதசான்றோரில்லை. மனிதப்பிறவியில் உள்ளொளி அதாவது ஆத்மசக்திபெருகுதற்குரிய வாய்ப்பு உண்டு. மற்றப் பிறவிகளில் அவ்வாய்ப்பு இல்லை. அதனால் மனிதப்பிறவி விழுப்பமுடையதாகிறது. மக்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைத் தக்கவழியில்பயன்படுத்தல் வேண்டும். உள்ளொளிகாலும் முறையில் மக்கள்வாழ்வை நடத்துவது சிறப்பு. இல்லையேல்,…

சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும் மு. கதிரேசச் செட்டியார் உசிவமயம்திருச்சிற்றம்பலம் (இது, பூவாளூர்ச் சைவ சித்தாந்த சங்கத்தின் ஜந்தாம் வருட நிறைவுக் கொண்டாட்ட காலமாகிய 7 – 3 – 15 – ல் சென்னைப் பிரஸிடென்ஸிக் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் மஹாமஹோபாத்தியாய ப்ருஹ்மஸ்ரீ வே. சாமிநாதையரவர் கள் அக்கிராசனத்திற் கூடிய வித்துவான்களும் பிரபுக்களும் நிறைந்த மஹா…

சைவ சமய சாரம் திரு.வி. கலியாணசுந்தரனார் திருச்சிற்றம்பலம் மெய்ம்மையாம் உழவைச் செய்துவிருப்பெனும் வித்தை வித்திப்பொய்ம்மையாங் களையை வாங்கிப்பொறையெனு நீரைப் பாய்ச்சித்தம்மையு நோக்கிக் கண்டுதகவெனும் வேலி யிட்டுச்செம்மையுள் நிற்ப ராகிற்சிவகதி விளைய மன்றே. -அப்பர் காலம் உலகத்திலே பல சமயங்கள் நிலவுகின்றன. அவைகளுள் பெரும்பாலன கால தத்துவத்துக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கின்றன. கிறிஸ்துவ சமயம், பெளத்த சமயம் முதலிய…