Tag கி. ஆ. பெ. விசுவநாதம்

மணமக்களுக்கு – கி.ஆ. பெ. விசுவநாதம்

மணமக்களுக்கு கி.ஆ. பெ. விசுவநாதம் தமிழ் மக்கள், தமிழ் மரபின்வழி திருமணம் செய்துகொண்டு, சீரும் சிறப்புமாக, இல்லற வாழ்வில், புகழோடும் வளமோடும் வாழ வேண்டும். இந்த நன்மரபுக்கு, முத்தமிழ்க் காவலரும் முதுபேரறிஞருமாகிய கி. ஆ. பெ. வி. அவர்கள் வழிகாட்டுகின்றார்கள். இந்நூல் அவர்கள் பல திருமணங்களை நடத்தி வைத்துப் பேசிய பேச்சுக்களின் தொகுப்பாகும். திருமணம் செய்து…

எது வியாபாரம்? எவர் வியாபாரி? -கி. ஆ. பெ. விசுவநாதம்

எது வியாபாரம்? எவர் வியாபாரி? கி. ஆ. பெ. விசுவநாதம் முத்தமிழ்க் காவலரின் எது வியாபாரம்? எவர் வியாபாரி? என்ற அரிய நூல் சிறந்த படைப்பாகும். வணிகர்களுக்கு மட்டுமன்றி வணிகவியல், நிர்வாகவியல் துறை மாணவர்களுக்கும், அது மட்டுமின்றித் தன் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும், ஏன், பல்லாண்டு காலமாக வணிகத்துறையில் ஈடுபட்டுள்ள…

ஐந்து செல்வங்கள் – கி. ஆ. பெ. விசுவநாதம்

ஐந்து செல்வங்கள் கி. ஆ. பெ. விசுவநாதம் திரு.தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் M.A.B.L.M.O.L அவர்கள்(அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.) நண்பர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களைத் தமிழுலகம் நன்கு அறியும். தமிழ் மேடையுலகிலும், தமிழ்த்தாள் உலகிலும் சிறப்புடன் காட்சியளித்து மக்கள் மனத்தினைக் கவர்ந்து வருகின்றார். தமிழ் நாட்டினையும் தமிழ் மொழியினையும் பற்றி எண்ணிவரும்…

திருக்குறள் கட்டுரைகள் – கி. ஆ. பெ. விசுவநாதம்

திருக்குறள் கட்டுரைகள் கி. ஆ. பெ. விசுவநாதம் பதிப்புரை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு 60-ஆம் ஆண்டு இன்று பிறக்கிறது. இந்த அறுபது ஆண்டுகளில் தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர்கள் செய்துள்ள பணிகள் மிகப்பல இந்தி எதிர்ப்புப் போரில் அவர்களின் பேராற்றலையும் பேச்சுவன்மையையும் கண்டு தமிழகம் முழுவதும் வியந்தது; போற்றியது. தமிழரின் பாதுகாவலர்…

வானொலியிலே – கி.ஆ.பெ.விசுவநாதம்

வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம் சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களில் ஒருவரான கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தமிழகம் நன்கு அறியும். அவரது நூற்றுக்கணக்கான பேச்சுக்கள், கேட்டவர்களுக்கு மட்டும் செவிக்குணவாகி, கேட்க முடியாதவர்களுக்கு நூல்வடிவில் வந்து பயன்படாது வானோடு வானாகக் கலந்துவிட்டன. பல மாதங்களுக்கு முன் திருச்சி வானொலியிலே பேசிய ஏழு பேச்சுக்களைத் தொகுத்து வெளியிட விரும்பினோம். உடனே இசைந்தார் அன்பர். இந்…

இளங்கோவும் சிலம்பும் – கி. ஆ. பெ. விசுவநாதம்

இளங்கோவும் சிலம்பும் கி. ஆ. பெ. விசுவநாதம் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள் இயக்குநர்,தமிழ் வளர்ச்சி இயக்கம், சென்னை. ‘கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்றும், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்றும் கூறிய பாரதியார், சிலப்பதிகாரத்தைக் கூறும்போது, “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என உள்ளம் குளிர்ந்து…