Tag ஆன்மீகம்

பழனித் திருநாமம் – கி. வா. ஜகந்நாதன்

பழனித் திருநாமம் கி. வா. ஜகந்நாதன் முன்னுரை “ஒன்றரை மணி நேரமா பேசுகிறீர்கள்?” ”ஆமாம்,” “எத்தனை பாடல்கள் சொல்வீர்கள்?” “அநேகமாக ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்வேன். சில சமயங்களில் பாதிப் பாடலோடு நின்றாலும் நின்றுவிடும்.” “அந்தப் பாடல்கள் அவ்வளவு கடினமானவையா? பொருளை விளக்க அவ்வளவு நேரம் எதற்கு?” “நான் பாடலை விளக்குவதில்லை; அதாவது அதில் உள்ள…

கண்ணன் கதை – சுத்தானந்த பாரதியார்

கண்ணன் கதை சுத்தானந்த பாரதியார் பதிப்புரை யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அவர்கள் இயற்றிய “கண்ணன் கதை” என்னும் இக் குறுஞ்சுவடி கண்ணபிரான் வரலாற்றுடன், கீதோபதேசத்தையும் சுருக்கமாக விளக்குகிறது. கண்ணன் கீதை, இந்தியாவின் பொதுமறையாய் விளங்கு கிறது. இவ்வன்பு மலர் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியாகிய இன்று, கண்ணனின் காணிக்கையாக வெளிவருகிறது. அன்பு நிலயத்தார்.

பாண்டி நாட்டுக் கோவில்கள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார் பதிப்புரை தென் பாண்டி நாடு, சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கிய பிரதேசம். சமயாச் சாரியார்கள் ஊரூராகச் சென்று தமிழையும் சைவத்தையும் பரப்பிப் பண்பை வளர்த்த பகுதி. சமய குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற பாண்டித் தலங்கள் பதிநான்கினைப் பற்றிய வரலாறும், அவ்வத் தலங்களில் பாடப் பெற்ற பதிகங்களும், அத்…

வேத ரிஷிகளின் கவிதை – சி. சுப்பிரமணிய பாரதி

வேத ரிஷிகளின் கவிதை சி. சுப்பிரமணிய பாரதி முன்னுரை பாரதியார் பத்திரிகை வாயிலாக எழுதிய வியாஸங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. வேதரிஷிகளின் கவிதையை விளக்குவனவான சில ஸூக்தங்களை மொழி பெயர்த்து அவற்றிற்கு முன்னுரைகளும் விளக்கங்களும் எழுதியுள்ளார். வேத ஸூக்தங்களின் உள்ளுறை பொருளாக ஸ்ரீ பாரதியார் கொண்ட கருத்துக்களை இவை நன்கு விளக்குவன. வேத ஞானத்திலே இவருக்கு இருந்த…

பதஞ்சலி யோக ஸூத்ரம் – சி. சுப்பிரமணிய பாரதி

பதஞ்சலி யோக ஸூத்ரம் சி. சுப்பிரமணிய பாரதி முகவுரை பதஞ்சலி யோக ஸூத்ரங்களின் முதற் பாகம் ஸமாதி பாதம்; அது 51 ஸூத்ரங்கள் கொண்டது; அவற்றுள் 50 ஸூத்ரங்களுக்கு மட்டுமே பாரதியாரின் மொழிபெயர்ப்பும் வ்யாக்யானமும் உள்ளன. பாரதியாரின் வ்யாக்யானம் முன்புள்ள பழைய உரைகளையும், ஸ்வாமி விவேகானந்தர் எழுதிய ஆங்கில உரையையும், மதுரை நாராயணய்யர் எழுதிய ஆங்கில…

வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்) – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்தாம் பாகம்) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை ரா. ஜகத்ரட்சகன் கோயில்கள், சிற்பங்கள், செப்பு படிமங்கள், விக்ரகங்கள் என்றாலே பாஸ்கரத் தொண்டைமான் பெயர் நினைவுக்கு வரும். அவர் எழுதிய ‘வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற நூல் நான்கு பகுதிகளாக வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. இந்நான்கு பகுதிகளுக்கும் அவர்…

வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்) – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை “வேங்கடம் முதல் குமரி வரை” என்ற தொடரில் நான்காவது புத்தகம் இது. இதற்குமுன் வெளிவந்த பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே, காவிரிக் கரையிலே என்ற மூன்று பத்தகங்களையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்திருக்கின்றனர். அதனாலேயே இந்த நான்காவது புத்தகத்தைப்…

வேங்கடம் முதல் குமரி வரை (மூன்றாம் பாகம் ) – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (மூன்றாம் பாகம் ) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை “வேங்கடம் முதல் குமரிவரை” என்ற தொடரின் மூன்றாவது புத்தகம் இது. ‘பாலாற்றின் மருங்கிலே’ என்ற முதல் புத்தகத்தையும், ‘பொன்னியின் மடியிலே’ என்ற இரண்டாவது புத்தகத்தையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்தனர். அது காரணமாகவே இந்த மூன்றாவது புத்தகத்தைக்…

வேங்கடம் முதல் குமரி வரை (இரண்டாம் பாகம் ) – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (இரண்டாம் பாகம் ) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை வேங்கடம் முதல் குமரிவரை என்ற தொடரின் முதல் புத்தகம் பாலாற்றின் மருங்கிலே என்ற தலைப்போடு வெளிவந்து ஒன்பது மாதங்கள் தாம் ஆகின்றன. அதற்குள் அதே தொடரில் ‘பொன்னியின் மடியிலே’ என்ற தலைப்போடு இரண்டாவது புத்தகமும் வெளிவருகிறது. இவ்வளவு விரைவில்…

வேங்கடம் முதல் குமரி வரை (முதல் பாகம் ) – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

வேங்கடம் முதல் குமரி வரை (முதல் பாகம் ) தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவன். நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்த பொழுது, இந்த ஆர்வம் அதிகமாக வளர்ந்தது. தஞ்சை ஜில்லாவில் காவிரிக் கரையில் எத்தனை எத்தனையோ கோயில்கள். அக் கோயில்களில் எல்லாம் அழகு…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !