Tag ஆன்மீகம்

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் – திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாடும் நம்மாழ்வாரும்திரு. வி. கலியாணசுந்தரனார் முன்னுரை தமிழ் நாடென்பது ஒரு தனி நாடு அந் நாட்டுக்கெனத் தனிமொழி, தனி வழக்க ஒழுக்கங்கள் முதலியன உண்டு. பிற நிலங்கள் நாடாதற்கு முன்னரே, தமிழ்நாடு தன் முயற்சியால் தனக்கெனச் சிறப்பாக இலக்கிய இலக்கணம், மருத்துவம், சோதிடம், வேதம் முதலியன வகுத்துக் கொண்டது. ஈண்டுத் தமிழ்நாட்டுக்கு வேதம்-மறை சிறப்பாக இருந்தது…

சித்தி வேழம் – கி. வா. ஜகந்நாதன்

சித்தி வேழம் கி. வா. ஜகந்நாதன் முன்னுரை கவிஞர்கள் மனம் கனிந்து பாடும் பாடல்கள் நல்ல வடிவுடன் ஆழ்ந்த பொருளுடன் விளங்குகின்றன. அவற்றில் மனத்தால் ஒன்றிப் போனால் எங்கெங்கோ செல்லலாம். பாடலாகிய வாசலின் வழியே நுழைந்து பல அழகிய காட்சிகளைக் காணலாம். செறிவும் உணர்ச்சியும் உடைய அத்தகைய பாடல்களைப் பல மணி நேரங்கள் பாடிப் பாடி…

சங்கப் புலவர் சன்மார்க்கம் – சாமி. சிதம்பரனார்

சங்கப் புலவர் சன்மார்க்கம் சாமி. சிதம்பரனார் முன்னுரை சங்கப் புலவர் சன்மார்க்கம் என்னும் இப்புத்தகம், அருள் நெறித் தொடரின் மூன்றாவதாக வெளிவருகின்றது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்த புலவர்களை யெல்லாம் பொது வாகச் சங்ககாலப் புலவர்கள் என்று கருதுகின்றனர். அவர்கள் சங்ககாலத்துத் தமிழ்மக்களின் கொள்கைகளைப் பற்றியே பெரும்பாலும் பாடியிருக்கின்றனர். ஆதலால் அவர்களைச் சங்ககாலப் புலவர் மரபினராகக்…

சைவத் திறவு – திரு. வி. கலியாணசுந்தரனார்

சைவத் திறவு திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை ஒன்றுகண் டீருல குக்கொரு தெய்வமும்ஒன்றுகண் டீருல குக்குயி ராவதுநன்றுகண் டீரினி நமசிவா யப்பழந் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே -திருமூலர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி – பகவன் முதற்றே உலகு என்றார் திருவள்ளுவனார். உலகம் ஒரு முழு முதலை யுடைத்து என்னும் உண்மையில் இஞ்ஞான்று ஐயங்கொள்ளும்…

சைவச்சடங்கு விளக்கம் – கா. சுப்பிரமணிய பிள்ளை

சைவச்சடங்கு விளக்கம் கா. சுப்பிரமணிய பிள்ளை சைவச் சடங்கு முறை (பொது) இந்திய நாட்டிலே மக்கள் வாழ்க்கையிலே பிறப்பு நாள் முதல் இறுதிநாள் முடிய உள்ள காலப்பகுதியுள் முக்கியமான செய்திகள் நிகழும்போதெல்லாம் சமயத்த தொடர்பான நெறிச்செயல் செய்விப்பது அவசியமான வழக்கமாயிருக்கின்றது. கிரியையினை ஆசிரியர் தொல் காப்பியனார் கரணம் என்றனர். எல்லாக்கரணங்களின் நோக்கமும் அவற்றைச் செய்வோரின் நன்மையின்…

ஒன்றே ஒன்று – கி. வா. ஜகந்நாதன்

ஒன்றே ஒன்று கி. வா. ஜகந்நாதன் பதினோராந் திருமுறை என்ற பெயரே சைவத் திருமுறைகளைக் கோவை செய்து வரிசைப்படுத்தி அமைத்த செயலைக் குறிப்பிக்கிறது. இதற்கு முன் பத்துத் திருமுறைகள் உள்ளன என்பதை இப்பெயர் அறிவிக்கிறதல்லவா? நம்பியாண்டார் நம்பிகள், பதினொரு திருமுறைகளைத் தொகுத்தார். பதினோராந் திருமுறையில் ஆலவாயுடையார் அருளிச் செய்த திருமுகப் பாசுரத்தை முதலில் வைத்துப் பட்டினத்துப்…

அருட்சுடர் வள்ளலார் – சுத்தானந்த பாரதியார்

அருட்சுடர் வள்ளலார் சுத்தானந்த பாரதியார் பதிப்புரை அருட்சுடர் வள்ளலார் (ஸ்ரீ இராமலிங்க விஜயம்) இரண்டாம் பதிப்பை அருட் பெருமான் மலரடியில் வைத்து வணங்குகிறோம். இராமலிங்க வள்ளலார் நவயுகத்து நபி. நமது நாட்டின் அருட்சுடர். சுத்த சமரச சன்மார்க்கத்தை விளக்கி, எல்லா உயிர்களும் ஓர் அருட் குலமாக வாழும்படி செய்யவே வள்ளற் பெருமான் அவதரித்தார். அவர் பாடிய…

அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள் – சாமி சிதம்பரனார்

அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள் சாமி சிதம்பரனார் ஆசிரியர் முன்னுரை ‘அருணகிரியார்- குருபரர் அறிவுரைகள்’ என்னும் இந்நூல் அருள்நெறித் தொடரில் ஐந்தாவதாக வெளிவருகின்றது. இதில் உள்ள கட்டுரைகளில் பல, சிங்கப்பூர்- தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்தவை. தமிழர் அருள் நெறி என்ற தலைப்பில், மெய் கண்டான் என்னும் பெயரால் என்னால் எழுதப்பட்டவை. பல கட்டுரைகள் இந்நூலுக்கென்றே…

அப்பர் விருந்து – தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அப்பர் விருந்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் பதிப்புரை தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வர் களில் தலைசிறந்த பெருமகனார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்ட தகைமையாளர். சமய நெறி நின்று செந்தமிழ்த் தொண் டாற்றும் பெரியார். ஆற்றொழுக்கான நடையில் இலக்கியக் கட்டுரைகளைப் புனைவதில் வல்லவர். சொல்லாற்றல், எழுத்தாற்றல், பண்பாற் றல் உடையவர்…

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முன்னுரை வணக்கம். ‘ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்’ என்று இப்போது உங்கள் கையில் இருக்கும் இந்த நூலின் ஆசிரியர், திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே, தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமாகி விட்டவர். கம்பனைப் பற்றியும், கலைகளைப் பற்றியும், கல்லால் இழைத்த…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !