
பழனித் திருநாமம் – கி. வா. ஜகந்நாதன்

பழனித் திருநாமம் கி. வா. ஜகந்நாதன் முன்னுரை “ஒன்றரை மணி நேரமா பேசுகிறீர்கள்?” ”ஆமாம்,” “எத்தனை பாடல்கள் சொல்வீர்கள்?” “அநேகமாக ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்வேன். சில சமயங்களில் பாதிப் பாடலோடு நின்றாலும் நின்றுவிடும்.” “அந்தப் பாடல்கள் அவ்வளவு கடினமானவையா? பொருளை விளக்க அவ்வளவு நேரம் எதற்கு?” “நான் பாடலை விளக்குவதில்லை; அதாவது அதில் உள்ள…









