இதய ஒலி
கலைஞர் மு. கருணாநிதி

இந்தப் புத்தகம் – நான் முரசொலியில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு

கழக உடன்பிறப்புகளுக்காக மட்டுமல்ல; அ.தி.மு.க

உடன்பிறப்புகளுக்கும் பல உண்மைகளை எடுத்து விளக்கும் என நம்புகிறேன் !

இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நான் சொன்னது உண்மை என்பதை நாடு உணர்ந்து கொள்ளும்.

எனக்கும் என் இனிய நண்பர் எம்.ஜி.ஆருக்கும் உள்ள ஆழமான நட்புக்கு இந்தக் கடித நூல்- “இதய ஒலி” ஒரு அடையாளச் சின்னம்!

மு. கருணாநிதி

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *