

அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார்
‘மூத்தோர் சொல் அமிர்தம்’ என்னும் ஒரு பழமொழி உண்டு !
அறிஞர் தவத்திரு அடிகளார் அவர்கள் பேச்சும் எழுத்தும் அமுதத்தை ஒத்த அருள் மொழிகள் ஆகும்.
அவரது கருத்துக்களை ஒன்று திரட்டி ‘அமுதமொழிகளாக ‘ வெளிவருகிறது இந்த நூல்.
இனிய கருத்துக்கள், சிந்தனை தரும் முத்துக்கள், அத்துணையும் தேன் துளிகள்.
அமுத மொழிகள்.



